Monthly Archives: October 2019

கோட்டபாயவால் மட்டுமே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் – மஹிந்த ராஜபக்ஸ!

Tuesday, October 8th, 2019
நாட்டின் பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இயலுமை உள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!

Tuesday, October 8th, 2019
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்... [ மேலும் படிக்க ]

வாக்குகள் எண்ணும் பணிகள் தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள செய்தி!

Tuesday, October 8th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணிகள், இரண்டு நாட்களைக் கடக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இம்முறை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் ஒரே பார்வையில்!

Tuesday, October 8th, 2019
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் உத்தியோகபூர்வ பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் அறிவிக்கப்படவுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித்... [ மேலும் படிக்க ]

பெடீ வீரகோன் காலமானார்!

Tuesday, October 8th, 2019
லங்கா சமசமாஜ கட்சியின் முன்னாள் தலைவரும், இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் நீதிமன்ற மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் அமைச்சருமான சட்டத்தரணி பெடீ... [ மேலும் படிக்க ]

இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது ஊவா மாகாண சபையின் பதவிக்காலம்!

Tuesday, October 8th, 2019
ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் இன்று(08) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதற்கமைய, மாகாண சபையின் அதிகாரம் ஊவா மாகாண ஆளுனரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது. நாட்டின் ஏனைய மாகாண சபைகளின்... [ மேலும் படிக்க ]

கண்காணிப்பு பணிகளில் 7500 பேர் – கபே!

Tuesday, October 8th, 2019
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளில் 7500 பேரை ஈடுபடுத்தவுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. வாக்காளர்களுக்கு இலஞ்சம்... [ மேலும் படிக்க ]

முன்னாள் சபாநாயகர் கைது!

Tuesday, October 8th, 2019
நேபாள நாடாளுமன்ற சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா(61). இவர் மீது கடந்த வாரம் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். நாடாளுமன்ற தலைமையகத்தில் பணியாற்றும் அந்தப் பெண் போதையில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சர்வதேச மன்னிப்பு சபை.!

Tuesday, October 8th, 2019
ஐக்கிய அமெரிக்காவுக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும் போது மக்கள் எச்சரிக்ககையாக இருக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்தில் அந்நாட்டில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வடகொரியா சைபர் தாக்குதல்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு..!

Tuesday, October 8th, 2019
வடகொரியா தமது அணுவாயுத திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை சைபர் தாக்குதல்களை பயன்படுத்தி பெற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம்... [ மேலும் படிக்க ]