Monthly Archives: October 2019

வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் தொழில்நுட்பக்கோளாறு!

Wednesday, October 9th, 2019
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவில், தற்போது மின்னணு ஆவண சான்றுறுதிப்படுத்தல் கணினி செயற்பாடுகளில் தேக்க நிலை ஏற்பட்டிருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

2 அடி நீளத்தில் வாக்குச் சீட்டு !

Wednesday, October 9th, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டின் நீளம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி குறித்த வாக்குச் சீட்டானது 2 அடி நீளம் (26 அங்குலம்) கொண்டதாக அமையும் என தேர்தல்... [ மேலும் படிக்க ]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – முதலிடம் பிடித்த இந்திய அணி!

Wednesday, October 9th, 2019
தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 203 ஓட்டங்கள்... [ மேலும் படிக்க ]

தடுப்பு பட்டியலில் 28 சீன அமைப்புக்கள்!

Wednesday, October 9th, 2019
சீனாவில் வீகர் இன மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்படுவதை அடுத்து அமெரிக்கா 28 சீன... [ மேலும் படிக்க ]

சீனா செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்!

Wednesday, October 9th, 2019
இரண்டு நாட்கள் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று காலை... [ மேலும் படிக்க ]

பொதுச் சொத்து முறைகேட்டை முறையிட இலக்கம் அறிமுகம்!

Wednesday, October 9th, 2019
தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளின் போது பொதுச்சொத்துக்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுமாயின் அல்லது முறைகேடு செய்யப்படுமாயின் அது தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கான அவசர சேவை... [ மேலும் படிக்க ]

அர்ஜுன் மகேந்திரன் விவகாரம்: நாடு கடத்துவது தொடர்பில் சிங்கப்பூர் பரிசீலனை!

Wednesday, October 9th, 2019
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி வழக்கின் பிரதான சந்தேக நபரான வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் குறித்து சிங்கப்பூர் அரசாங்கம் பதில் ஒன்றை... [ மேலும் படிக்க ]

பெரமுனவின் முதலாவது பரப்புரை கூட்டம் அனுராதபுரவில் இன்று !

Wednesday, October 9th, 2019
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரையை இன்று அனுராதபுரவில் ஆரம்பிக்கவுள்ளார். அனுராதபுர சல்காடோ மைதானத்தில் கோத்தாபய... [ மேலும் படிக்க ]

போலித் தகவல்: இரு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

Wednesday, October 9th, 2019
தேசிய பாதுகாப்பு தொடர்பாக போலி மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அடங்கிய கடிதங்கள் கொழும்பு நகரிலுள்ள விருந்தகங்கள் சிலவற்றிற்கு அனுப்பபட்டமை தொடர்பில் கொழும்பு கோட்டை... [ மேலும் படிக்க ]

பதவியில் இருந்து வெளியேறினார் ஜனாதிபதி மைத்திரி!

Wednesday, October 9th, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி விலகியுள்ளார் . ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான கருத்து முரண்பாட்டில்... [ மேலும் படிக்க ]