Monthly Archives: October 2019

ஊடக நிறுவனங்களுக்கான வழிகாட்டல் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் – தேர்தல் ஆணைக்குழு!

Friday, October 11th, 2019
ஊடக நிறுவனங்களுக்கான வழிகாட்டல் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் ஊடக நிறுவனங்களுக்கான வழிகாட்டல் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் என்று தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை அதிரவைத்த கொலைகாரன்!

Friday, October 11th, 2019
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தை சேர்ந்தவர் சாமுவேல் மெக்டவல் (வயது 79). அவரது உயரம் காரணமாக அவரை ‘சாமுவேல் லிட்டில்’ என்று அழைக்கின்றனர். முன்னாள் குத்துச் சண்டை வீரரான இவர் கடந்த... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 10 வருடங்களுக்கான இலங்கை அணி தயார் – நல்லையா தேவராஜன்!

Friday, October 11th, 2019
வரலாற்றில் முதல் தடவையாக பாகிஸ்தானுக்கு எதிரான 20-20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணி வெற்றிக் கொண்டுள்ளமையானது, இலங்கை கிரிக்கெட் சபைக்கே சவாலாக மாறியுள்ளதென ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின்... [ மேலும் படிக்க ]

தோழர் நந்தன் அவர்களின் தாயார் காலமானர்.

Thursday, October 10th, 2019
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாநகர ஒருங்கிணைப்பாளர் பிறைசூடி நந்தன் அவர்களின் தாயார் பிறைசூடி ஜெயதேவி காலமானார். அன்னாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபங்களை... [ மேலும் படிக்க ]

வரலாற்று சாதனை படைத்த இலங்கை அணி!

Thursday, October 10th, 2019
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரில் மூன்று போட்டிகளையும் வென்று இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட... [ மேலும் படிக்க ]

மிதாலி ராஜ் சச்சினுக்கு இணையான சாதனை!

Thursday, October 10th, 2019
மகளிர் கிரிக்கெட்டில் இந்திய மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் புதிய மைல்கல்லை எட்டி வியக்க வைத்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடி, மகளிர் கிரிக்கெட்டில் யாரும்... [ மேலும் படிக்க ]

புதிய இராணுவச் சோதனைச்சாவடிகளில் பொலிஸாரையும் இணைக்க உத்தரவு – மஹிந்த தேசப்பிரிய!

Thursday, October 10th, 2019
வடக்கு, கிழக்கில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவச் சோதனைச்சாவடிகளில் பொலிஸாரையும் கடமையிலீடுபடுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய பணிப்புரை... [ மேலும் படிக்க ]

கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விசனம் – முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்!

Thursday, October 10th, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளை அமைப்பதற்குரிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதும் அவற்றை அமைப்பதற்கான எந்தவித அனுமதிகளும் இதுவரை கிடைக்கவில்லை... [ மேலும் படிக்க ]

கோத்தபாய ராஜபக்சவினால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் – அத்துரலிய ரத்ன தேரர்!

Thursday, October 10th, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டை காப்பாற்றக் கூடிய தலைவராக இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர்... [ மேலும் படிக்க ]

சுவரொட்டிகளை அகற்றுவதற்கு 45 மில்லியன் ஒதுக்கீடு – இலங்கை காவல்துறை!

Thursday, October 10th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது ஒட்டப்படும் சுவரொட்டிகள் மற்றும் காட்சிப்பொருட்களை அகற்ற 45 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்ய இலங்கை காவல்துறை தீர்மானித்துள்ளது. காவல்துறை... [ மேலும் படிக்க ]