Monthly Archives: October 2019

ஜனாதிபதி தேர்தல்: அதுவரை 375 முறைப்பாடுகள் பதிவு – தேர்தல்கள் ஆணைக்குழு!

Saturday, October 12th, 2019
கடந்த 8ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 375 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்... [ மேலும் படிக்க ]

எம்மை நம்பி அணிதிரளுங்கள்: சுபீட்சமான எதிர்காலத்தை மிகவிரைவில் உருவாக்கி தருகிறேன் – கிளிநொச்சி யில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Saturday, October 12th, 2019
சர்வதேசத்தினூடாக எமது மக்களுக்கு எத்தகைய தீர்வுகளும் கிடைக்கப்போவதில்லை.நாம் முன்னெடுத்துவரும் தேசிய நல்லிணக்கத்தினூடாகவே பழிவாங்கல்கள் பாரபட்சங்கள் அற்ற வகையில் எமது... [ மேலும் படிக்க ]

செய்வோம்! செய்விப்போம்!! தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் டக்ளஸ் எம்பி உறுதி!

Saturday, October 12th, 2019
ஆட்சிமாற்றம் ஏற்படுமனால் தமிழ் அரசியல் கைதிகளை நான் விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பேன். இதை நான் தேர்தல் கோசமாக கூறவில்லை. எமது மக்களின் ஆழ்மன அபிலாசைகளை நிறைவேற்றிக்... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்டத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Saturday, October 12th, 2019
வவுனியா மாவட்டத்திற்கு இன்றையதினம் சிறப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாவட்டத்தின் கட்சி நிர்வாக செயலாளர்கள்... [ மேலும் படிக்க ]

நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள்: உங்கள் அபிலாஷைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவேன் – திருமலை தமிழ் மக்களுக்கு டக்ளஸ் எம்பி அழைப்பு!

Saturday, October 12th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பொட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபே ராஜபக்சவை அமோக வெற்றி பெறச் செய்து அந்த வெற்றியில் தமிழ்பேசும் மக்களும்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் எம்.பியின் சிறியதாயாரின் புகழுடல் நூற்றுக்கணக்கானவர்களின் அஞ்சலி மரியாதையுடன் தீயினில் சங்கமம்!

Friday, October 11th, 2019
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது  சிறியதாயார் பிறைசூடி ஜெயதேவியின்  புகழுடல் நுற்றுக்கணக்கானவர்களது அஞ்சலி மரியாதையுடன் தீயினில்... [ மேலும் படிக்க ]

தீவிர தேடுதல் நடவடிக்கை: மலேசியாவில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் கைது!

Friday, October 11th, 2019
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை கைது செய்ய மலேசிய குடிவரவுத்துறை கடந்த ஒரு வாரமாக நடத்திய தேடுதல் வேட்டைகளில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த... [ மேலும் படிக்க ]

சேவையை வழங்க தயார் நிலையில் யாழ். சர்வதேச விமான நிலையம்!

Friday, October 11th, 2019
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், எதிவரும் 17ஆம்... [ மேலும் படிக்க ]

புகையிரத நிலையங்களில் பொதுக் கழிப்பறைகள் – நிதி அமைச்சு!

Friday, October 11th, 2019
புகையிரத நிலையங்களில் பொதுக்கழிப்பறைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் இந்த வருட பாதீட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீட்டின் படியே இந்த கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையில் குறுகியகால கற்கை நெறிக்கு விவசாயிகள் தெரிவு!

Friday, October 11th, 2019
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பண்ணை உபகரண முகாமைத்துவம் சம்பந்தமான மூன்று மாத கற்கை நெறியை மேற்கொள்வதற்காக 30 விவசாயிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என வடக்கு ஆளுநர் அலுவலகம்... [ மேலும் படிக்க ]