Monthly Archives: October 2019

50 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான முறிகள் வெளியீடு!

Monday, October 14th, 2019
இலங்கை மத்திய வங்கி 50 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான சமுரே வகையான முறிகளை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கான சமுரே முறிகள் எதிர்வரும் நொவம்பர் மாதத்தில்... [ மேலும் படிக்க ]

இந்திய பயணம் குறித்து சீன ஜனாதிபதி அறிக்கை!

Monday, October 14th, 2019
இந்தியாவும், சீனாவும் தங்களது அபிவிருத்தி தொடர்பில் பார்வையைத் தேர்ந்தெடுத்து, மூலோபாய பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்த வேண்டும் என சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். தமிழ்... [ மேலும் படிக்க ]

பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு ஆகக்கூடுலான விலை !

Monday, October 14th, 2019
பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு வரலாற்றிலேயே ஆகக்கூடுலான விலை கிடைத்துள்ளது. ஒரு கிலோவுக்காக 150 ரூபா ஆகக்கூடிய விலை இம்முறை உற்பத்தியாளர்களுக்குக் கிடைத்துள்ளது. இந்தியாவின்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் எம்.பி தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆதரவுப் பிரசார கூட்டம்!

Monday, October 14th, 2019
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் ஆதரவுப் பிரசார கூட்டம்... [ மேலும் படிக்க ]

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் வியாளனன்று தரையிறங்குகின்றது வெளிநாட்டு விமானம்!

Sunday, October 13th, 2019
எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் Alliance Air நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]

கோத்தபாய ராஜபக்சவிற்கே ஆதரவு: அறிவித்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!

Sunday, October 13th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்க போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

வேட்பு மனுத் தாக்கல் செய்த எவரும் விலகிக் கொள்ள முடியாது – மஹிந்த தேசப்பிரிய!

Sunday, October 13th, 2019
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தற்போது தேர்தலிலிருந்து விலகி கொள்ள முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வேட்பு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 433 முறைப்பாடுகள் பதிவு!

Sunday, October 13th, 2019
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 433 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள... [ மேலும் படிக்க ]

4000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

Sunday, October 13th, 2019
இந்தோனேசியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் முறையான ஆவணங்களின்றி சிக்குவதைத் தடுக்கும் விதமாக, மனிதவள அமைச்சகத்தின் பரிந்துரை கடிதத்தை (வெளிநாட்டு வேலைக்கு... [ மேலும் படிக்க ]

அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் நிலைமை அதிகரிப்பு – கபே!

Sunday, October 13th, 2019
ஜனாதிபதி தேர்தலுக்காக அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் நிலைமை குறிப்பிடதக்களவு அதிகரித்துள்ளதாக கபே (caffe) அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்... [ மேலும் படிக்க ]