Monthly Archives: October 2019

ஹொங்கொங் போராட்ட குழு தலைவர் மீது சுத்தியல் தாக்குதல்!

Friday, October 18th, 2019
ஹொங்கொங்கின் மிக பெரியதொரு ஜனநாயக ஆதரவு குழுவின் தலைவர் தாக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிவில் மனித உரிமை முன்னணி என்ற குழுவின் தலைவர் ஜிம்மி... [ மேலும் படிக்க ]

ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து – தபால் திணைக்களம்!

Friday, October 18th, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இது தொடர்பாக தெரிவிக்கையில், தபால் மூலம்... [ மேலும் படிக்க ]

வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை படிப்படியாக வழமைக்கு – இலங்கை மத்திய வங்கி!

Friday, October 18th, 2019
கடந்த 8 மாத காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் மூலம் 238 கோடி அமெரிக்க டொலர் வருமானமாக பெறப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 27 கோடி... [ மேலும் படிக்க ]

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தகவல்!

Friday, October 18th, 2019
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய காலநிலை... [ மேலும் படிக்க ]

தேர்தல் கால ஐக்கியத்தை இனியும் நம்ப எமது மக்கள் தயாராக இல்லை – விஷேட சந்திப்பில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Thursday, October 17th, 2019
நடபொறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளரான கோட்டபய ரஜபக்‌ஷ்வின் வெற்றியில் எமது மக்களின் பங்கும்... [ மேலும் படிக்க ]

அமரர் சிவஞானசுந்தர ஐயா அவர்களது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை! 

Thursday, October 17th, 2019
அமரர் இராமசாமி ஐயா சிவஞானசுந்தர ஐயா அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்டசியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை தெலுத்தரியுள்ளார். யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு கடற்படையால் 2000 சதுப்புநில மரங்களை நாட்டல்!

Thursday, October 17th, 2019
ஓசோன் தினத்தை முன்னிட்டு 15 ஆம் திகதி மஹாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், எரிவாயு வள பாதுகாப்பு மற்றும் ஓசோன் பிரிவு மற்றும் மீன்வள சங்கங்களின் நிர்வாகத்தின் கீழ்... [ மேலும் படிக்க ]

இன்று மாலையும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, October 17th, 2019
நாட்டின் அதிகமான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக இன்றைய காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

யாழ். தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக புதிய திட்டம்!

Thursday, October 17th, 2019
தீவகத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படயில் வருடத்தில் பாவனைக்கான தண்ணீர் தேவையை 8 கன மீற்றராக அதிகரிக்கும் வகையில்... [ மேலும் படிக்க ]

அதிபர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சரவையில் தீர்மானம்!

Thursday, October 17th, 2019
இலங்கை ஆசிரியர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவைகளை மூடிய சேவைகளாக (Closed) தரமுயர்த்தி பொருத்தமான சம்பள கட்டமைப்பை வகுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]