Monthly Archives: July 2019

பயனர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியது பேஸ்புக்!

Thursday, July 4th, 2019
உலகம் பெரும்பாலான நாடுகளில் சமூக வலைத்தளங்கள் முடங்கியமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் வருத்தத்தை வெளியிட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், வட்ஸ்அப்,... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் முதல் பலாலியிலிருந்து இந்தியாவுக்கான சேவை ஆரம்பம்!

Thursday, July 4th, 2019
சர்வதேச பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கான முதலாவது விமான சேவை ஆகஸ்ட் மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான... [ மேலும் படிக்க ]

வித்தியா படுகொலை: சிறிகஜனின் தலைமறைவு தொடர்பில் விசாரண செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

Thursday, July 4th, 2019
2015 இல் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான... [ மேலும் படிக்க ]

தர்ம ராஜ்ஜியமாக வைத்திருப்பதற்கே பணியாற்றுகிறேன்- ஜனாதிபதி !

Thursday, July 4th, 2019
முன்னைய மன்னர் காலத்தை போன்று நாட்டில் நல்லாட்சியை கொண்டு செல்வதற்கு மகாசங்கத்தினரின் அறிவுரை அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை மற்றும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ரயில்வே ஊழியர்கள்!

Thursday, July 4th, 2019
ரயில்வே ஊழியர்கள் மீண்டும் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

நாளை 19.5 பில்லியன் நிதியில் அபிவிருத்தியாகம் பலாலி வான்தளம்!

Thursday, July 4th, 2019
இலங்கையில் 3வது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. 19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை... [ மேலும் படிக்க ]

திகதி அறிவிக்கப்படவில்லை – மரணதண்டனை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம்!

Thursday, July 4th, 2019
மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த சிறிலங்கா அதிபரின் உத்தரவு தொடர்பாக, அதிபர் செயலகமோ, நீதி அமைச்சோ இதுவரை சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு எந்த தகவலையும் வழங்கவில்லை என்று, மூத்த... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பபு தரப்பினர் இருவரையும் ஜூலை 9 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

Thursday, July 4th, 2019
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவும், கட்டாய விடுப்பில் உள்ள... [ மேலும் படிக்க ]

கோர விபத்து – இத்தாவில் பகுதியில் இருவர் பலி!

Thursday, July 4th, 2019
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் மரக்கறிகள் ஏற்றி யாழ் நோக்கி பயணித்த லொறி ஒன்றும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிப்பர்... [ மேலும் படிக்க ]

கடும் மழை – ஜப்பானின் தென்மேற்கு பகுதி மக்கள் பரிதவிப்பு!

Thursday, July 4th, 2019
ஜப்பானின் தென்மேற்கு பிராந்தியத்தில் கடும் மழை பெய்து வருவதால், ககோஷிமா நகரில் உள்ள 6 லட்சம் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]