போதையில் வாகனம் செலுத்துவோரை
கைது செய்வதற்காக பொலிஸார் நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்
குணசேகர இதனை... [ மேலும் படிக்க ]
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில்
ஏதேனும் தகவல் அறிந்தால் அறிவிக்குமாறு நாட்டு மக்களிடம் பொலிஸார் முக்கிய கோரிக்கையொன்றை
விடுத்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தினால்... [ மேலும் படிக்க ]
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித்
தொடரின் அரையிறுதிப் போட்டியில், மெஸ்சியின் அர்ஜெண்டினா அணி 0-2 என்ற கோல் கணக்கில்
பிரேசிலிடம் தோல்வியடைந்தது.
பிரேசிலில் நடைபெற்று வரும்... [ மேலும் படிக்க ]
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில்
மேற்கிந்திய தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கிண்ணத் தொடரில் 42-வது லீக்
ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும்... [ மேலும் படிக்க ]
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில்
நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் இக்ராம்,
ஜாம்பவான் சச்சினின் 27 ஆண்டுகால சாதனையை தகர்த்தார்.
மேற்கிந்திய தீவுகள்... [ மேலும் படிக்க ]
நாட்டிற்கு மேலதிகமாக 500 ஹஜ்
கோட்டா கிடைத்ததுள்ளதாக முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளர் எம். ஆர்.எம் மலீக்
தெரிவித்துள்ளார்.
இம்முறை ஹஜ் செய்ய முஸ்லிம் சமய
விவகார திணைக்களத்தில்... [ மேலும் படிக்க ]
பாகிஸ்தானின் சியால்கோட்டில் அமைந்துள்ள
மிகப் பழமையான இந்து ஆலயம் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.
இந்து முறைப்படி கோயிலில் பரிகாரப்
பூஜைகள் செய்யப்பட்டு கோயில்... [ மேலும் படிக்க ]
ஏப்ரல் 21 தாக்குதலினால் செயலிழந்துள்ள
சுற்றுலாத்துறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட துறைகளின் வர்த்தகர்களுக்கான நிவாரணமளிக்கும்
நடவடிக்கையை முறையாகவும் வினைத்திறனாகவும்... [ மேலும் படிக்க ]
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்களின் 60ஆவது
பிறந்த நாள்விழாவில் கலந்துகொண்டு அவருக்கு பொன்னாடை போர்த்து... [ மேலும் படிக்க ]
இத்தாலியின் ஸ்ட்ரொம் பொலி தீவில்
எரிமலை குமுற ஆரம்பித்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்து,
அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மலையேறிய ஒருவரே... [ மேலும் படிக்க ]