Monthly Archives: July 2019

இன்று முதல் பொலிஸாரின் விசேட நடவடிக்கை!

Friday, July 5th, 2019
போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக பொலிஸார் நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

Friday, July 5th, 2019
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தால் அறிவிக்குமாறு நாட்டு மக்களிடம் பொலிஸார் முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால்... [ மேலும் படிக்க ]

மெஸ்சியின் சொதப்பல் – பரிதாபமாக வெளியேறியது அர்ஜெண்டினா!

Friday, July 5th, 2019
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில், மெஸ்சியின் அர்ஜெண்டினா அணி 0-2 என்ற கோல் கணக்கில் பிரேசிலிடம் தோல்வியடைந்தது. பிரேசிலில் நடைபெற்று வரும்... [ மேலும் படிக்க ]

23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கிந்திய தீவுகள் அணி!

Friday, July 5th, 2019
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. உலகக்கிண்ணத் தொடரில் 42-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும்... [ மேலும் படிக்க ]

சச்சினை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் ஆப்கான் வீரர்!

Friday, July 5th, 2019
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் இக்ராம், ஜாம்பவான் சச்சினின் 27 ஆண்டுகால சாதனையை தகர்த்தார். மேற்கிந்திய தீவுகள்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலதிகமாக 500 ஹஜ் கோட்டா!

Friday, July 5th, 2019
நாட்டிற்கு மேலதிகமாக 500 ஹஜ் கோட்டா கிடைத்ததுள்ளதாக முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளர் எம். ஆர்.எம் மலீக் தெரிவித்துள்ளார். இம்முறை ஹஜ் செய்ய முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தில்... [ மேலும் படிக்க ]

72 ஆண்டுகளுக்கு பின்னர் திறக்கப்பட்ட இந்து ஆலயம்!

Friday, July 5th, 2019
பாகிஸ்தானின் சியால்கோட்டில் அமைந்துள்ள மிகப் பழமையான இந்து ஆலயம் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. இந்து முறைப்படி கோயிலில் பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டு கோயில்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதி!

Friday, July 5th, 2019
ஏப்ரல் 21 தாக்குதலினால் செயலிழந்துள்ள சுற்றுலாத்துறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட துறைகளின் வர்த்தகர்களுக்கான நிவாரணமளிக்கும் நடவடிக்கையை முறையாகவும் வினைத்திறனாகவும்... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் வித்தியாதரனுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பு!

Friday, July 5th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்களின் 60ஆவது பிறந்த நாள்விழாவில் கலந்துகொண்டு அவருக்கு பொன்னாடை போர்த்து... [ மேலும் படிக்க ]

இத்தாலி எரிமலை குமுற ஆரம்பித்திருப்பதால் உயிர்கள் மற்றும் சொத்து சேதங்கள்!

Friday, July 5th, 2019
இத்தாலியின் ஸ்ட்ரொம் பொலி தீவில் எரிமலை குமுற ஆரம்பித்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்து, அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மலையேறிய ஒருவரே... [ மேலும் படிக்க ]