Monthly Archives: July 2019

கைதிகளுக்கு கைத்தொழில் பயிற்சி வழங்க தீர்மானம்!

Tuesday, July 9th, 2019
சிறைக் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பில் அவர்களுக்கு கைத்தொழில் பயிற்சி திட்டங்களை வழங்குவது குறித்து தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (நைற்றா)மூலம் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலை புலனாய்வு பிரிவை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, July 9th, 2019
சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்ட செயற்பாட்டு கட்டமைப்புடன் சிறைச்சாலை புலனாய்வு பிரிவொன்றை அமைக்க நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள முன்வைத்த... [ மேலும் படிக்க ]

மின்சார சபை பெற்றோலியத் திணைக்களத்திற்கிடையில் இணக்கப்பாடு!

Tuesday, July 9th, 2019
இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று(09) இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றி அளித்துள்ள நிலையில், மின்சார சபைக்கு எரிபொருள் வழங்க... [ மேலும் படிக்க ]

சீனாவின் பிரம்மாண்ட மேம்பாலம் இந்த வருட இறுதிக்குள் திறப்பு!

Tuesday, July 9th, 2019
தென்மேற்கு சீனாவில் 03 மாநிலங்களை இணைக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மிக உயர்ந்த பிரம்மாண்ட மேம்பாலம் இந்த வருட இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

ஏழரை இலட்சம் வழக்குகள் நிலுவையில் – நீதி அமைச்சு!

Tuesday, July 9th, 2019
நாட்டின் நீதிமன்றங்களில் சுமார் ஏழரை லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். அண்மையில் மாத்தளையில் உயர் நீதிமன்ற கட்டடத்தை... [ மேலும் படிக்க ]

யாழில் ஐந்து பேர் கைது!

Tuesday, July 9th, 2019
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வாளர் உட்பட ஐந்து பேர் யாழ்ப்பாணம் - ஈச்சமோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 11... [ மேலும் படிக்க ]

நாட்டில் கடும் வறட்சி – 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Tuesday, July 9th, 2019
நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக 17 மாவட்டங்களில் சுமார் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார... [ மேலும் படிக்க ]

யாழில் காணிகளை கண்காணித்த அமெரிக்க பிரதிநிதிகள்!

Tuesday, July 9th, 2019
வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணிகளுக்கு உரிமை கோரமுடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க... [ மேலும் படிக்க ]

ஒப்பந்தத்தின் இறுதி வரை பதவியில் நீடிப்பேன் – சந்திக்க ஹத்துருசிங்க!

Tuesday, July 9th, 2019
தனது ஒப்பந்தத்தின் இறுதி வரை பதவியில் நீடிப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் இலங்கை அணி நாடு... [ மேலும் படிக்க ]

கிரேக்க நாட்டின் புதிய பிரதமராக கிரியாகொஸ் மிற்சொரக்கீஸ்!

Tuesday, July 9th, 2019
கிரேக்க நாட்டின் புதிய பிரதமராக கிரியாகொஸ் மிற்சொரக்கீஸ் (Kyriakos Mitsotakis) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதிக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற அவர் இன்று பதவி பிரமாணத்தை மேற்கொள்வார் என... [ மேலும் படிக்க ]