Monthly Archives: July 2019

வடக்கில் சீரமைக்கப்படவுள்ள சுகாதாரக் கட்டமைப்புக்கள்!

Saturday, July 13th, 2019
இலங்கை அரசாங்கத்தால் வடமாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ (9 பில்லியன் இலங்கை ரூபாக்கள்) கடன்... [ மேலும் படிக்க ]

பூநகரியில் கோர விபத்து – சாரதி பலி!

Saturday, July 13th, 2019
கிளிநொச்சி, பூநகரி - பரந்தன் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே சாரதி உயிரிழந்துள்ளார். இன்று காலை ரிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த... [ மேலும் படிக்க ]

பனாமா ஏரியில் இலங்கை இளைஞன் பலி!

Saturday, July 13th, 2019
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவின் பனாமா ஏரி சேற்று பிரதேசத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. காங்கேசன்துறை வீதி பிரதேசத்தை... [ மேலும் படிக்க ]

டிரம்ப் நேர்மையானவர் அல்ல – அமெரிக்க கருத்துக் கணிப்பில் தெரிவிப்பு!

Saturday, July 13th, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்க்கமான தலைவர் எனவும் நேர்மையானவர் அல்ல எனவும் அமெரிக்க கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பகுப்பாய்வு... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டம் – இலங்கை மகளிர் அணி படுதோல்வி!

Saturday, July 13th, 2019
15ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஏகப்பட்ட தவறுகளுக்கு மத்தியில் ஸிம்பாப்வேயிடம் 30 கோல்கள் வித்தியாசத்தில் படுதோல்வி... [ மேலும் படிக்க ]

5ஜி அலைவரிசை தொடர்பில் ஆராய குழு நியமனம்!

Saturday, July 13th, 2019
முல்லைத்தீவில் 5ஜி தொழில்நுட்ப அலைவரிசைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக, புதுக்குடியிருப்புப் பிரதேச சபை அமர்வில் இடம்பெற்ற பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரிகள் 08 பேருக்கு இடமாற்றம்!

Saturday, July 13th, 2019
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் சேவை அவசியம் கருதி பொலிஸ் அதிகாரிகள் 07 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட 08 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

கடும் வரட்சி – 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Saturday, July 13th, 2019
கடும் வரட்சியான காலநிலை காரணமாக 08 மாவட்டங்களை சேர்ந்த 5 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு,... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

Saturday, July 13th, 2019
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்படை முகாம் வீரர்களால் சர்வதேச கடல்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதல் – தெரிவுக்குழுவில் முன்னிலையாகத் தயாராகும் பிரதமர்!

Saturday, July 13th, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவுக்குழு முன்னிலையில் தான்... [ மேலும் படிக்க ]