Monthly Archives: July 2019

தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் நிறைவு!

Tuesday, July 23rd, 2019
தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டம் நேற்று(22) நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. சேவையில் இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் காணப்படும் சிக்கல்கள்... [ மேலும் படிக்க ]

பாண், பால் மாவுக்கும் விலைச் சூத்திரம்!

Tuesday, July 23rd, 2019
பாண் மற்றும் பால் மாவுக்கும் விலைச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார். அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு பசும் பால் வழங்கும் தேசிய நிகழ்வு இன்று ஆரம்பம்!

Tuesday, July 23rd, 2019
ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு தினந்தோறும் காலையில் பசும் பால் பக்கற் வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(23) இரத்தினபுரி, கலவான, கஜூகஸ்வத்த,... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் இணையத்தளத்தினூடாக!

Tuesday, July 23rd, 2019
இந்த ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் தனியார் பரீட்சார்த்திகள், நாளை(24) முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக... [ மேலும் படிக்க ]

யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது!

Tuesday, July 23rd, 2019
மானிப்பாய் பிரதேசத்தில் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு மானிப்பாய் இணுவில்... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அதிரடி முடிவு!

Tuesday, July 23rd, 2019
ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2016-ம்... [ மேலும் படிக்க ]

அவசர கால சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!

Tuesday, July 23rd, 2019
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், மக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான... [ மேலும் படிக்க ]

பராமரிப்பு நிலையங்களில் உள்ள பிள்ளைகள் தொடா்பில் கல்வியமைச்சரின் கோரிக்கை!

Tuesday, July 23rd, 2019
அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட அனைத்து சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலும் உள்ள பெற்றோர்களை இழந்த பிள்ளைகளை அருகில் உள்ள தேசிய பாடசாலைகளில் சோ்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதல் – குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் ஜனாதிபதி!

Tuesday, July 23rd, 2019
நாட்டில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் கடந்துள்ள தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் மீது சாட்டப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கழிவுப்பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்குமாறு கோரி மனு தாக்கல்!

Tuesday, July 23rd, 2019
இலங்கைக்கு, வெளிநாடுகளில் இருந்து கழிவுப்பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்து கட்டளை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல்... [ மேலும் படிக்க ]