Monthly Archives: May 2019

பயங்கரவாத தாக்குதல் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம்!

Thursday, May 2nd, 2019
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விஷேட குழு ஜனாதிபதிக்கு இடைக்கால அறிக்கையை வழங்கியுள்ளது. இடைக்கால... [ மேலும் படிக்க ]

போனி புயல் – பல மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி!

Thursday, May 2nd, 2019
போனி புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில், இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, ஊவா, சப்ரகமுவ, மேல், வட மேல், மத்திய மற்றும் தென்... [ மேலும் படிக்க ]

MCC யின் தலைவராக குமார் சங்கக்கார!

Thursday, May 2nd, 2019
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார மெரில்போன் கிரிக்கட் கழகத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். லோட்ஸில் நேற்று இடம்பெற்ற கழகத்தின் வருடாந்த பொதுக்... [ மேலும் படிக்க ]

இளைஞர் யுவதிகளின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான அடித்தளத்தை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, May 2nd, 2019
எமது இளைஞர் யுவதிகளின் எதிர்கால அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான சூழ்நிலையையும் அதற்கான அடித்தளத்தை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கான வியூகங்களை கடந்தகாலத்தில் நாம்... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை!

Thursday, May 2nd, 2019
தினமும் மின்சாரத்தை தடையின்றி விநியோகிப்பது தொடர்பில் நேற்று(01) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

வவுணதீவு படுகொலைச் : முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்!

Wednesday, May 1st, 2019
வவுணதீவு பொலிஸார் கொலை தொடர்பில் கைதான முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. “கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணதீவில்... [ மேலும் படிக்க ]

வணக்கஸ்தலங்கள், பாடசாலைகளின் பாதுகாப்புக்கு மேலதிக அதிகாரிகள் – ஜனாதிபதி பணிப்புரை!

Wednesday, May 1st, 2019
நாட்டிலுள்ள அனைத்து வணக்கஸ்தலங்கள் மற்றும் பாடசாலைகளின், பாதுகாப்புக்கு மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி முப்படை தளபதிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பை உறுதி செய்ய பல்கலைக்கழகங்களில் தேடுதல் நடவடிக்கை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Wednesday, May 1st, 2019
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பாதுகாப்பு நடைமுறையைக் கருத்தில்கொண்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

சுரக்ஷா காப்புறுதி தொடர்பில் அஷோக சிறிவர்தனவிடம் வாக்குமூலம்!

Wednesday, May 1st, 2019
சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைபாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அஷோக சிறிவர்தனவிடம் வாக்குமூலம் பெற்றுக்... [ மேலும் படிக்க ]

செயற்பாடுகளை மறுசீரமைப்பது தொடர்பில் கண்காணிக்க விஷேட குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, May 1st, 2019
அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் செயற்பாடுகளை மறுசீரமைப்பது தொடர்பில் கண்காணித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விஷேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை... [ மேலும் படிக்க ]