Monthly Archives: May 2019

கத்தோலிக்க பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டாம் – கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Friday, May 3rd, 2019
இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளையும் மீள அறிவிக்கும் வரையில் ஆரம்பிக்க வேண்டாம் என கார்தினல் மெல்கம் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதி – ஐ.நா.சபை அறிவிப்பு!

Thursday, May 2nd, 2019
கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். படையினர் மீது தாக்குதல் நடத்தி 44 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமானவர் எனக்... [ மேலும் படிக்க ]

ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – அமெரிக்காவில் 03 பேர் உயிரிழப்பு!

Thursday, May 2nd, 2019
அமெரிக்காவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

மீண்டும் 5900 இராணுவ வீரர்கள் சேவையில்!

Thursday, May 2nd, 2019
பொது மன்னிப்பு வழங்கப்பட்ட இதுவரையான காலப்பகுதியில் 5900 இராணுவ வீரர்கள் மீண்டும் சேவைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அறிவிக்காமல் சேவையில் இருந்து சென்ற சிலரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைகளுக்குள் இடமாற்றப்படும் கைதிகள்!

Thursday, May 2nd, 2019
சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் மோதல்களைத் தடுக்கும் வகையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 128 முஸ்லிம் கைதிகள் வேறு சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு நடவடிக்கைக்காக 20,000 படையினர் கடமையில்!

Thursday, May 2nd, 2019
நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 படையினரை சேவையில் அமர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாடசாலைகள், வழிபாட்டுத்... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday, May 2nd, 2019
தேசிய அடையாள அட்டையினை பெற்றுக் கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்களத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக... [ மேலும் படிக்க ]

பாடசாலை, பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பு நடவடிக்கை ஆரம்பம்!

Thursday, May 2nd, 2019
பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளும் இன்று(02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அனலைதீவு வைத்தியசாலைக்கு புதிய அம்புலன்ஸ்!

Thursday, May 2nd, 2019
அனலைதீவு வைத்தியசாலைக்கு புதிய அம்புலன்ஸ் வண்டியினை உடினடியாக வழங்குமாறு பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி பணித்துள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கட் அணியினருக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை!

Thursday, May 2nd, 2019
இலங்கை கிரிக்கட் அணியினருக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]