Monthly Archives: May 2019

வாள்வெட்டு சம்பவங்களுக்கும் ஈ.பி.டி.பியின் உறவினர்களுக்கும் தொடர்பு கிடையாது – யாழ். மாநகரின் முன்நாள் பிரதி மேயர் றீகன் கண்டனம்!

Saturday, May 4th, 2019
வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி ஈ.பி.டி.பி. கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் யாழ்.மாநகர பிரதி முதல்வருமான றீகனின் இளைய சகோதரர் கைதானார் என பொலிஸார் தெரிவித்ததாக... [ மேலும் படிக்க ]

53 சந்தேக நபர்களை 3 மாதம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

Saturday, May 4th, 2019
கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் 53... [ மேலும் படிக்க ]

பாதுகாப்புக் கருதி ஒருவழிப்பாதை!

Saturday, May 4th, 2019
பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட ஹாட்லிக்கல்லூரி மற்றும் மெதடிஸ் பெண்கள் பாடசாலை வீதியும் நீதிமன்ற வீதியும் சந்திக்கும் சந்தியிலிருந்து கடற்கரை வீதி வரை நாளையதினம் 6 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் விளை மீன்களின் பிடிபாடு அதிகரிப்பு !

Saturday, May 4th, 2019
வடமராட்சி கடற்பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் காற்றுடனான காலநிலை நிலவுவதால் விளைமீன்களின் பிடிபாடு சடுதியாக அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தொண்டமனாறு... [ மேலும் படிக்க ]

சுற்றிவளைப்புகள் தொடர்பிலான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வதனை தவிர்க்கவும் – இராணுவம்!

Saturday, May 4th, 2019
தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இராணுவ பாதுகாப்பு பிரிவினால் முன்னெடுக்கப்படும் சோதனைகளை / சுற்றிவளைப்புகள் தொடர்பிலான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வதனை தவிர்த்துக்... [ மேலும் படிக்க ]

உழவு இயந்திரத்தை மோதித்தள்ளியது யாழ்தேவி!

Saturday, May 4th, 2019
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்தேவி கடுகதி புகையிரதம் உமையாள்புரம் பகுதியில் வைத்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது. புகையிரதம், உழவு இயந்திரம்... [ மேலும் படிக்க ]

T20 புதிய தரப்படுத்தல் – இலங்கை அணி முன்னேற்றம்!

Saturday, May 4th, 2019
ஐ.சி.சி இருபதுக்கு இருபது புதிய தரப்படுத்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முன்னதாக 9ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி 8ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த தரப்படுத்தலில்... [ மேலும் படிக்க ]

7 விக்கட்டுகளினால் கொல்கத்தா அணி வெற்றி!

Saturday, May 4th, 2019
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு இடம்பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றது. போட்டியில் முதலில்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத இயக்கங்களை எதிர்கொள்ள சர்வதேச நாடுகளின் உதவி அவசியம்!

Saturday, May 4th, 2019
சர்வதேச பயங்கரவாத இயக்கங்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச நாடுகளின் உதவி அவசியம் என பிரித்தானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து ஆராய விசேட வேலைத்திட்டம்!

Saturday, May 4th, 2019
இரண்டாம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகளை எதிர்வரும் 06ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள பாடசாலைகளில் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக... [ மேலும் படிக்க ]