Monthly Archives: May 2019

கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!

Tuesday, May 7th, 2019
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் பெற்றோரிடம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது!

Tuesday, May 7th, 2019
நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் இன்று 1 மணி முதல் 6... [ மேலும் படிக்க ]

தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

Tuesday, May 7th, 2019
தேர்தலுக்கு முன்னர் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதல்களுடன்... [ மேலும் படிக்க ]

நாட்டின் அசாதாரண நிலைமைக்காக பதவிவிலகப் போவதில்லை – ஜனாதிபதி!

Tuesday, May 7th, 2019
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை பொறுப்பேற்று ஒருபோதும் தாம் பதவிவிலகப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

தோழர் திலக் அவர்களின் துணைவியாரின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

Monday, May 6th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும் கட்சியின் சர்வதேச உதவி அமைப்பாளரும் கட்சியின் சுவிஸ் பிராந்திய அமைப்பாளருமான தோழர் திலக் அவர்களின் அன்பு மனைவி அமரர்... [ மேலும் படிக்க ]

விமான தீ விபத்து – குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழப்பு!

Monday, May 6th, 2019
ரஷ்யாவின் மொஸ்கோவில் நேற்று இடம்பெற்ற விமான தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து மேர்மான்ஸ்க் நோக்கி பயணித்த எரோபுளொட்... [ மேலும் படிக்க ]

வெடிகுண்டு புரளி: வலிகாமம் தெற்கு பிரதேச சபை அமர்வில் குழப்பம்!

Monday, May 6th, 2019
யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச சபையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டது. பிரதேச சபை அமர்வு... [ மேலும் படிக்க ]

பொரளையில் வெடிப்பு – பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

Monday, May 6th, 2019
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனாத்தமுல்லை பகுதியில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை – பலத்த பாதுகாப்பில் நாடாளுமன்ற வளாகம்!

Monday, May 6th, 2019
நாடாளுமன்றம் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தாக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகம் காணப்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தை... [ மேலும் படிக்க ]