Monthly Archives: May 2019

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மோப்ப நாய்கள் – ரயில்வே திணைக்களம்!

Wednesday, May 8th, 2019
புகையிரதத்தில் பயணிப்பவர்களின் பயணப்பொதிகளை சோதனையிடுவதற்கு பயிற்சியளிக்கப்பட்ட மோப்பநாய்களை ஈடுபடுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. புகையிரத நிலையங்களின்... [ மேலும் படிக்க ]

சுவசரிய சேவைக்கான App வசதி அறிமுகம்!

Wednesday, May 8th, 2019
1990 சுவசரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக கையடக்க தொலைபேசி செயலி (App) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நாளை... [ மேலும் படிக்க ]

மர ஆலையில் பாரிய தீ விபத்து : அச்சத்தில் காத்தான்குடிமக்கள்!

Wednesday, May 8th, 2019
மட்டக்களப்பு புதிய காத்தான்குடி பிர்தௌஸ் பாடசாலை வீதியிலுள்ள மர ஆலையொன்று தீப்பிடித்து எரிந்தமையினால் மர ஆலை முற்றாக சேதமடைந்துள்ளதோடு மக்கள் பதற்றத்தில் உள்ளதாக காத்தான்குடி... [ மேலும் படிக்க ]

மலிங்காவிற்கு ஓய்வு!

Wednesday, May 8th, 2019
ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக இலங்கை அணி விளையாடவுள்ள இரண்டு ஒரு நாள் போட்டிகளிலிருந்து இலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மலிங்காவிற்கு ஓய்வு அளிப்பதாக இலங்கை கிரிக்கெட் ஆணையம்... [ மேலும் படிக்க ]

தவ்ஹித் ஜமாத் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களை கைது செய்ய இன்டர்போலின் உதவி!

Wednesday, May 8th, 2019
வெளிநாடு சென்றுள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பயங்கரவாத செயல்களுடன் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாருடன் இணைந்து இலங்கை பொலிஸார் விசாரணைகளை... [ மேலும் படிக்க ]

நாட்டிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட மத போதகர்கள் நாடு கடத்தல்!

Wednesday, May 8th, 2019
ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21 இலங்கையில் நடந்த குண்டு தாக்குதல்களின் பின்னர், நாட்டில் தங்கியிருந்த 600 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 200 க்கும் மேற்பட்டவர்கள்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை!

Wednesday, May 8th, 2019
நாட்டை அச்சுறுத்திய வெடிகுண்டு தாக்குதல்களை அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு உறுதி... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கான TAB கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி !

Wednesday, May 8th, 2019
அரச பாடசாலைகளின் உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்,... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

Wednesday, May 8th, 2019
நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும், பரீட்சாத்திகள் அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் 50 சதவீதமே தற்போது வரை... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல்: இறுதி போட்டிக்கு முதலாவது அணியாக மும்பை இந்தியன்ஸ் தகுதி!

Wednesday, May 8th, 2019
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டிக்கு முதலாவது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றது. நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சுப்பர் கிங்ஸ்... [ மேலும் படிக்க ]