இலங்கையின் புதிய சட்ட மா அதிபராக
டப்புல டி லிவேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் சட்ட மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம்
செய்து... [ மேலும் படிக்க ]
கடற்றொழிலாளர்களுக்காக புதிய அடையாள
அட்டை ஒன்று அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக விவசாய கடற்றொழில் மற்றும்
கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவான்... [ மேலும் படிக்க ]
பாடசாலைகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு
வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பொலிஸ்
அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த... [ மேலும் படிக்க ]
இஙங்கிலாந்தில் நடைபெறவள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
சப்ராஸ் அஹமட் (தலைவர் / விக்கெட்
காப்பாளர்) , அபிட் அலி,... [ மேலும் படிக்க ]
ஜப்பானில் மழலையர் பாடசாலையில்
மாணவர்கள் கூட்டத்தில் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக
சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பாடசாலையின் சேர்ந்த... [ மேலும் படிக்க ]
உலக பிரபலமான தாய்லாந்திலுள்ள
கடற்கரையொன்று 2021ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்திலுள்ள ‘பி பி லே’ எனும்
தீவிலுள்ள ‘மாயா பே’ கடற்கரைக்கு வருகை தரும்... [ மேலும் படிக்க ]
நீர் மின்னுற்பத்தியில் வீழ்ச்சி
நிலையேற்பட்டுள்ளதனால், மீண்டும் மின்சார உற்பத்தியில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக,
மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சின் ஊடகப்... [ மேலும் படிக்க ]
இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு
தாக்குதலின் பின்னர் ஆரம்பிக்கப்படாத நிலையில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளை எதிர்வரும்
14ஆம் திகதியன்று ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பேராயர் மெல்கம்... [ மேலும் படிக்க ]
நாட்டின் பெரும்பாலான் பிரதேசங்களில்
பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களிலும்
காலி... [ மேலும் படிக்க ]
உலக கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டால்
மாற்று வீரர்களாக பயன் படுத்திக் கொள்ள மேலும் ஒரு வீரரை இந்திய கிரிக்கெட் வாரியம்
அறிவித்திருக்கிறது.
2019 ம் ஆண்டுக்கான உலக கோப்பை
தொடர்... [ மேலும் படிக்க ]