புதிய சட்ட மா அதிபர் நியமனம்!
Friday, May 10th, 2019
இலங்கையின் புதிய சட்ட மா அதிபராக டப்புல டி லிவேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் சட்ட மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, இதற்கு முன்னர் டப்புல டி லிவேரா பதில் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாக்களிப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்!
சாரதி அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கான எழுத்து மூல பரீட்சையை அடுத்த வருடம்முதல் நடத்த தீர்மானம்!
பெரும் கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் - விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை!
|
|
|


