Monthly Archives: May 2019

10 ஆயிரத்தை தாண்டிய சீகிரிய சுற்றுலாப்பயணிகள்!

Monday, May 20th, 2019
கிரிய குன்றை பார்வையிட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்றையதினம் மாத்திரம் வருகை தந்ததாக வீடு, நிர்மானம் மற்றும் கலாச்சார... [ மேலும் படிக்க ]

உரிய முறையில் நட்டஈடு கொடுக்கப்படவில்லை – அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம்!

Monday, May 20th, 2019
படைபுழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய முறையில் நட்டயீடு கொடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் இந்த குற்றச்சாட்டை... [ மேலும் படிக்க ]

30 வருட யுத்தத்தைப் போல் அல்ல சர்வதேச பயங்கரவாதம் – ஜனாதிபதி!

Monday, May 20th, 2019
30 வருட யுத்தத்தைப் போல் அல்ல சர்வதேச பயங்கரவாதம் நாட்டில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தைப் போலன்றி சர்வதேச பயங்கரவாதம் வித்தியாசமானது. அதன் தாக்குதல் எங்கு எப்போது இடம்பெறுமென்பதை... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் கோர விபத்து: ஒருவர் பலி – இருவர் படுகாயம்!

Sunday, May 19th, 2019
ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் அல்லைப்பிட்டி அலுமினியம் கம்பனி சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் இஸ்தலத்திலேயே பலியானர். மேலும் இருவர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சைபர் தாக்குதல் நடத்தத் திட்டம் ?

Sunday, May 19th, 2019
இலங்கையில் காணப்படும் முக்கியமான சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குவைத் தூதரகம் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம்... [ மேலும் படிக்க ]

தென்மராட்சி பிரதேசத்தின் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, May 19th, 2019
இளைஞர்கள் சமூக அக்கறையுடன் ஒன்றுபட்டு உழைக்க முன்வரும்போதுதான் அவர்களது பிரதேசம் மட்டுமல்லாது எமது மக்களது அபிலாஷைகளையும் இலகுவாக வெற்றிகொள்ள முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் – கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, May 19th, 2019
மக்களின் நலன்சார்ந்ததும் கட்சியின் நலன்களை முன்னிறுத்தியதுமான பொதுவான தீர்மானங்களை முன்னிறுத்தி அவற்றை சிறப்பான முறையில் செயற்படுத்தும் விதமாக நாம் ஒவ்வொருவரும் எமது... [ மேலும் படிக்க ]

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஊர்காவற்றுறை மக்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை!

Sunday, May 19th, 2019
கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஊர்காவற்றுறை பிரதேசத்தின் பருத்தியடைப்பு மற்றும் தம்பாட்டி பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தருமாறு... [ மேலும் படிக்க ]

வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு அதிபர்கள் சங்கம் கோரிக்கை!

Sunday, May 19th, 2019
நீண்ட காலமாக இழுபறி நிலையில் உள்ள வலிகாமம் கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு உடுவில் கோட்ட அதிபர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வடமாகாணத்தில் அதிக... [ மேலும் படிக்க ]

கட்சியின் கொள்கை நடைமுறைகளுக்கு இணங்க மக்களது நலன்களை முன்னிறுத்தி ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் – கட்சித் தோழர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Saturday, May 18th, 2019
எமது கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரது செயற்பாடுகளும் கட்சியின் கொள்கை நடைமுறைகளுக்கு இணங்க மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என  ஈழ... [ மேலும் படிக்க ]