Monthly Archives: May 2019

சைபர் தாக்குதல் குறித்து கணினி அவசர நடவடிக்கை ஒன்றிய நிறைவேற்று அதிகாரி தகவல்!

Friday, May 24th, 2019
அண்மையில், நாட்டின் இணையத்தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் குறித்து தகவல்களை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, குறித்த சைபர் தாக்குதலானது,... [ மேலும் படிக்க ]

தற்கொலை குண்டு தாக்குதல்கள்: விசாரணைகுள் அகப்படும் பாதுகாப்பு அதிகாரிகள்?

Friday, May 24th, 2019
நாட்டின் பல இடங்களில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை தடுக்க தவறிய உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது குறித்து குற்றப்... [ மேலும் படிக்க ]

வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி!

Friday, May 24th, 2019
நாட்டின் பெரும்பாலான பாகங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தலைமைப் பதவியிலிருந்து விலகுகின்றாரா ராகுல்? 

Friday, May 24th, 2019
இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆளும் கட்சியான பாஜக கட்சி தனி பெரும்பான்மையுடன் 345 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது. அத்துடன், தமிழகத்தில்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்கள் மூலம் இனவாத்தை தூண்டுவோர் மீது நடவடிக்கை!

Friday, May 24th, 2019
சமூக வலைத்தளங்களின் ஊடாக நாட்டின் சமாதானத்தைக் குழப்பும் வகையில் சட்ட விரோத மற்றும் இனவாதத்தை தூண்டும் வகையிலான பதிவுகள், வீடியோ காட்சிகளை பதிவேற்றுவபர்களைக் கண்காணித்து உடனடி... [ மேலும் படிக்க ]

விவசாயிகளின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்!

Friday, May 24th, 2019
வருமானம் குறைந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்குப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துக்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

புதிய வீடமைப்பு கடன் திட்டம் நடைமுறைக்கு – நிதியமைச்சர்!

Friday, May 24th, 2019
அடுத்தவாரம் முதல் ஸ்வீட் ஹோம் என்ற புதிய வீடமைப்பு கடன் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார். புதிதாக திருமணமான இளம் தம்பதியினருக்கு வீடொன்றை... [ மேலும் படிக்க ]

Thursday, May 23rd, 2019
விடுதலை செய்யப்பட்டார் ஞானசார தேரர் ! பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலையாகி வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

அந்நியச் செலாவணி ஈட்டலுக்கான வழிவகைகள் இறுக மூடப்பட்டு கிடக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, May 23rd, 2019
இந்த நாட்டின் எதிர்கால எழுச்சியினை பொருளாதார அடிப்படையில் கொண்டு கட்டியெழுப்புகின்றபோது, மிகவும் கடுமையான உழைப்பினை நேர்மையான தன்மையுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியதன்... [ மேலும் படிக்க ]

நாடு உல்லாசப் பிரயாணத் துறையின் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, May 23rd, 2019
கடந்த ஒரு தசாப்த காலத்திற்குள் வர்த்தக ரீதியலான நம்பிக்கையானது இந்த நாட்டில் மிகப் பாரிய வீழ்ச்சி நிலையை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே கண்டுள்ளதாக புள்ளவிபரங்கள் கூறுகின்றன. இது, ... [ மேலும் படிக்க ]