Monthly Archives: December 2018

ஆரம்பமானது க.பொ.த சாதாரண தர பரீட்சை !

Monday, December 3rd, 2018
இன்று ஆரம்பமானது கல்விப் பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை. இது எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி... [ மேலும் படிக்க ]

இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ள பங்களாதேஷ்!

Monday, December 3rd, 2018
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 0 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மூன்று... [ மேலும் படிக்க ]

பிரபல கிறிக்கெற் வீரர் மெக்கல்லமுக்கு நடந்தது என்ன? வெளியான உண்மைத் தகவல்!

Monday, December 3rd, 2018
நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாதன் மெக்கல்ல இறந்துவிட்டதாக செய்தி பரவிய நிலையில், அவர் நான் நலமுடன் இருப்பதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நியூஸிலாந்து... [ மேலும் படிக்க ]

கட்டடம் மீது விமானம் மோதி விபத்து அமெரிக்காவில் இருவர் பலி!

Monday, December 3rd, 2018
  அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறியரக விமானம் ஒரு கட்டிடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உட்பட இருவர் உயிரிழந்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் புளோரிடா... [ மேலும் படிக்க ]

டீசல் விலை உயர்வு: பிரான்சில் பொதுமக்கள் போராட்டம்!

Monday, December 3rd, 2018
டீசல் விலை உயர்வை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் வன்முறைக்கு அடிபணிய மாட்டேன் என பிரான்சில் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

மெலிஞ்சிமுனை குடிநீர் பிரச்சினை: ஊர்காவற்றுறை –  வேலணை பிரதேச சபை தவிசாளர்களிடையே நடைபெற்ற பேச்சுக்களில் சுமுகமான தீர்வு!

Sunday, December 2nd, 2018
ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக ஊர்காவற்றுறை மற்றும் வேலணை பிரதேச சபைகளின் தவிசாளர்கள் சந்தித்து சுமுகமான... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டில் 15 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் !

Sunday, December 2nd, 2018
யாழ் மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 15 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் பரிதாபமாக உயரிழந்துள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிவந்த வர்த்தக நிலையங்கள் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நடவடிக்கை!

Sunday, December 2nd, 2018
யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் எடுத்துக் கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின் பயனாக ஒரு நாளில் சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில் இயங்கி வந்த மூன்று... [ மேலும் படிக்க ]

மீனவர்களின் மேம்பாடு கருதி களப்புப் பகுதிகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன!

Sunday, December 2nd, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் களப்பு பகுதிகளில் தொழில் புரியும் மீனவர்களின் மேம்பாடு கருதி 10 லட்சம் ரூபா பெறுமதியிலான இறால் மற்றும் மீன் குஞ்சுகள் விடப்பட்டதாக மாவட்ட கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

அலுவலக கணக்கு அறிக்கைகளில் தவறுகள் நடந்தால் சட்டம் பாயும் ;கணக்காளர் நாயகம் எச்சரிக்கை!

Sunday, December 2nd, 2018
அலுவலக கணக்கு அறிக்கைகளில் தவறுகள் நடந்தால் சட்டம் பாயும் என்று கணக்காய்வாளர் நாயகம் எச்.எம்.காமினி விஜயசிங்கே திணைக்கள தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]