Monthly Archives: December 2018

நிரந்தர வாழிடங்களை பெற்றுக்கொள்ள வழிவகை செய்துதாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் உதயபுரம் மக்கள் கோரிக்கை!

Tuesday, December 4th, 2018
நிரந்தர வீடுகள் இன்மையால் தாம் பெரும் அவலங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதுடன் தமது பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுடன் சுகாதார சீர்கேடுகளும் தம்மை பாதிப்பதாகவும் இவற்றுக்கான... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல் ஏலம் டிசம்பர் 18 ஆம் திகதி !

Tuesday, December 4th, 2018
அடுத்த வருடம் இடம்பெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலம் எதிர்வரும் 18 ஆம் திகதி ஜெய்ப்பூரில் நடத்தவுள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை... [ மேலும் படிக்க ]

சிறந்த கால்பந்து விருது குரேஷிய வீரருக்கு!

Tuesday, December 4th, 2018
சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி'ஓர் விருதை, குரேஷிய வீரர் லூக்கா மாட்ரிச் பெற்றுள்ளார். சர்வதேச அளவில் கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய விருதாக பலோன்... [ மேலும் படிக்க ]

மருதங்கேணி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவித்திட்டம் வழங்கிவைப்பு!

Tuesday, December 4th, 2018
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஒருதொகுதி பொது அமைப்புக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குறித்த... [ மேலும் படிக்க ]

படகுகளைப் பதிவு செய்யும் பணிகள் விரைவில் !

Tuesday, December 4th, 2018
யாழ்ப்பாணம், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தில் இதுவரை பதிவுசெய்யப்படாத படகுகளைப் பதிவுசெய்யும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் 1,900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் வெங்காயச் செய்கை!

Tuesday, December 4th, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகள் பெரும்போகத்துக்கான சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஆயிரத்து 900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் செய்கையாளர்கள் சின்ன வெங்காயச்... [ மேலும் படிக்க ]

சீ.ரி.ஸ்கானர் பழுதால் யாழ் போதனா வைத்தியசாலை: நோயாளர்கள் சிரமம்!

Tuesday, December 4th, 2018
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கும் 30 மருத்துவமனைகளுக்கும் பொதுவாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மட்டுமே சீ.ரி. ஸ்கானர் உள்ள நிலையில் குறித்த ஸ்கானரும் கடந்த 20 தினங்களாக... [ மேலும் படிக்க ]

யுத்தத்தின் விளைவு – வடக்கில் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் வீதம் அதிகரிப்பு!

Tuesday, December 4th, 2018
யுத்தத்தின் பின்னர் வடக்கு பகுதியில் உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக ஜெப்பூர் நிறுவன வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து... [ மேலும் படிக்க ]

சேதமடைந்தும் கண்டுகொள்ளப்படாத கந்தர்மடம் சந்தி தபால் பெட்டி !

Tuesday, December 4th, 2018
தபால் பெட்டிக் கதவின் பூட்டு வேலை செய்யாத நிலையை அறியாது பொதுமக்கள் அதனுள் தபால்களைப் போட்டுவிட்டுச் செல்கின்றனர். கதவு சேதமடைந்தமை குறித்துத் தபால்த் திணைக்களம் இதுவரை... [ மேலும் படிக்க ]

உணவுச் சட்டத்தில் திருத்தங்கள்!

Tuesday, December 4th, 2018
உணவுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புதிய திருத்தித்திற்கு அமைய பால் மா ஊக்குவிப்வை தடுப்பதற்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்... [ மேலும் படிக்க ]