Monthly Archives: December 2018

பரீட்சைகளுக்கான வளவாளர் குழுவில் இணைத்துக்கொள்ள விண்ணப்பம் கோரல்!

Sunday, December 9th, 2018
வடக்கு மாகாண பொதுச்  சேவைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான வளவாளர் குழுவில் இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மாகாண திணைக்களங்களில்... [ மேலும் படிக்க ]

டிசெம்பர் 3 ஆம் வாரத்தில் உயர்தரப் பெறுபேறுகள்!

Sunday, December 9th, 2018
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பீ பூஜித... [ மேலும் படிக்க ]

யாழ் நீதிமன்றில் ஹெரோயினை கைமாற்றியவர் வசமாக சிக்கினார்!

Sunday, December 9th, 2018
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற திறந்த மன்றில் கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றதாகவும்... [ மேலும் படிக்க ]

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 11 பேர் பலி!

Saturday, December 8th, 2018
இந்தியா - ஜம்மு காஷ்மீரில் பயணிகள் பேருந்தொன்று நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் லோரன் என்ற... [ மேலும் படிக்க ]

பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய இரு இளைஞர்கள்!

Saturday, December 8th, 2018
வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக வியாழன் மாலை 4.30 மணியளவில் இ.போ.ச. பஸ் சாரதியின் அசமந்தமான செயற்பாட்டால் விபத்தொன்று ஏற்பட்டது. எனினும் இரு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி 109 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Saturday, December 8th, 2018
பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை - ஓமன் அணிகள் மோதிய நிலையில் இலங்கை... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ஸ்டீவ் ரிக்ஷன் நியமனம்!

Saturday, December 8th, 2018
இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இவர், எதிர்வரும் 24... [ மேலும் படிக்க ]

வங்கிக்கொள்ளை முயற்சி: பிரேசிலில் 12 பேர் உயிரிழப்பு!

Saturday, December 8th, 2018
பிரேசிலில் வங்கிக் கொள்ளையர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கி பிரயோகத்தில்  பிணைக்கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Saturday, December 8th, 2018
கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட 16.8... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயின் தாக்கம் வீழ்ச்சி!

Saturday, December 8th, 2018
கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில்... [ மேலும் படிக்க ]