Monthly Archives: December 2018

கிழக்கின் வறிய மாணவர்களின் கற்றலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளை உதவிக்கரம்!

Sunday, December 16th, 2018
கிழக்கு மாகாணத்தில் உள்ள வறிய மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளை முதற்கட்டமாக ஒருதொகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை... [ மேலும் படிக்க ]

தபால் பெட்டி வீதி மக்களது பிரச்சினைகளையும் கவனத்தில் எடுங்கள் – வலி.கிழக்கு மக்கள் கோரிக்கை!

Sunday, December 16th, 2018
கோப்பாய் வடக்கு தபால் பெட்டி வீதி நீண்டகாலமாக சீரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதால் போக்குவரத்தை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்ளவதாகப் பொதுமக்கள் விசனம்... [ மேலும் படிக்க ]

புதுவருட மரநடுகைக்காக நாற்றுமேடை தயாரிப்பதில் அரச அலுவலகங்கள் ஆர்வம்!

Sunday, December 16th, 2018
2019 ஆம் ஆண்டு புதுவருடப் பிறப்பின் புண்ணிய காலத்தில் நாடு முழுவதும் மரக்கன்றுகளை நடும் திட்டம் இடம்பெறவுள்ளது. அதற்காக அரச திணைக்களங்கள் அனைத்தினதும் வளாகங்களில் நாற்றுமேடைகளை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல அனுமதி பெற வேண்டும் – உள்ளூராட்சி ஆணையாளர்!

Sunday, December 16th, 2018
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்லவேண்டியிருப்பின் முற்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். இலங்கைக்கு வெளியே... [ மேலும் படிக்க ]

டெங்குத் தொற்று – ஊர்காவற்றுறையில் 50 பேர் பாதிப்பு!

Saturday, December 15th, 2018
கடந்த ஒன்றரை மாத காலப்பகுதியில் ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் 50 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியதாக இனங்காணப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் டிசெம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]

உருளைக்கிழங்கு விநியோகத்தில் பாகுபாடு – யாழில் விவசாயிகள் குற்றச்சாட்டு!

Saturday, December 15th, 2018
யாழ். மாவட்டத்தில் சம்மேளனங்கள் ஊடாக இடம்பெற்ற உருளைக்கிழங்கு விநியோகத்தில் அரச அதிகாரிகளால் பாகுபாடு காட்டப்பட்டதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள்... [ மேலும் படிக்க ]

தலையில் இரும்புக் கம்பியால் பலமாக குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் இளைஞர் ஒருவர் யாழ். போதனாவில் அனுமதி!

Saturday, December 15th, 2018
புத்தளம் பகுதியைச் சேர்ந்தோருக்கு இடையே முல்லைத்தீவுப் பகுதியில் இடம்பெற்ற கைகலப்பில் இளைஞர் ஒருவர் தலையில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர... [ மேலும் படிக்க ]

யாழில் கோர விபத்து – ஒருவர் பலி!

Saturday, December 15th, 2018
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட ஒருவரை வேகமாக வந்த உந்துருளி மோதியதில் அவர் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் நகரப் பகுதியைச்... [ மேலும் படிக்க ]

நிலக்கரி சுரங்கத்தில் 13 தொழிலாளர்கள் பரிதவிப்பு!

Saturday, December 15th, 2018
மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள 13 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேகாலயாவின் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து வசதி!

Saturday, December 15th, 2018
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பயணிகளின் தேவை கருதி விசேட போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை தொடக்கம் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து... [ மேலும் படிக்க ]