உள்ளூராட்சி உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல அனுமதி பெற வேண்டும் – உள்ளூராட்சி ஆணையாளர்!
Sunday, December 16th, 2018
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்லவேண்டியிருப்பின் முற்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு வெளியே செல்லும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடர்பாக 11.12.2018 ஆம் திகதி கடிதத்துக்கு அமைய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு வெளியே செல்வார்களாயின் முற்கூட்டியே உரிய அனுமதி பெறவேண்டும்.
அனுமதி பெறாதவிடத்து “தழுவு அனுமதி” பெற முடியாது என்று ஆளுநரின் செயலர் குறிப்பிட்டுள்ளார் என்று ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
Related posts:
பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சிறியளவிலான பல்பொருள் நிலையங்களின் வலையமைப்பை நிறுவ அமைச்சரவை அங்கி...
அநுராதபுரம் - காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை 2 மாதங்களுக்குள் மீள ஆரம்பம் - அமைச்சர் பந்துல குணவர...
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும...
|
|
|


