Monthly Archives: December 2018

பெரும் அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய அமைச்சரவை நியமனம்!

Thursday, December 20th, 2018
பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணக் கல்வி வலயத்துக்கு பணிப்பாளரை நியமிக்காமைக்கு ஆளுநரே பொறுப்புக்கூற வேண்டும் – தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு!

Thursday, December 20th, 2018
நீதிமன்றத் தீர்ப்புக் கிடைத்த பின்னரும் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் பணிப்பாளரை நியமிக்காமைக்கு வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்புக்கூற வேண்டும் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

கால்பந்தாட்டத்தில் பற்றிக்ஸீக்கு தேசிய ரீதியில் மூன்றாவது இடம்!

Thursday, December 20th, 2018
இலங்கைப் பாடசாலைகள் கால்பந்தாட்டச் சம்மேளனம் நடத்திய 20 வயதுப் பிரிவு அணிகளுக்கு இடையிலான தபப்பரே வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி... [ மேலும் படிக்க ]

இலங்கை வான்பரப்பில் 220 விமானங்கள் – வருமானம் அதிகரிப்பு!

Thursday, December 20th, 2018
இலங்கையில் வான்பரப்பின் ஊடாக அதிகளவான விமானங்கள் பயணம் மேற்கொண்டதால் வருமானம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில்... [ மேலும் படிக்க ]

சிகை அலங்கரிப்பு நிலையங்களின் நேரக்கட்டுப்பாடு தளர்வு!

Thursday, December 20th, 2018
யாழ் மாவட்ட சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு இன்று 19 ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நேரக்கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளதுடன் 23 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் வரும்... [ மேலும் படிக்க ]

நாவற்குழியில் பெருமளவு பனை மரங்கள் அழிப்பு – பனை அபிவிருத்திச் சபை சட்ட நடவடிக்கை!

Thursday, December 20th, 2018
நாவற்குழி – கைதடி, பின்முருங்கை வீதி, கடற்கரையோரத்தில் 10 ஏக்கர் பனந்தோப்பில் எந்தவிதமான அனுமதியின்றி சுமார் 500 - 600 வரையான பனை மரங்கள் மற்றும் வடலிகள் சட்டவிரோதமாக இரண்டு கனரக வாகனங்கள்... [ மேலும் படிக்க ]

ரயில் தண்டவாளம் அருகே படுத்தவரின் கை பறிபோனது – கொக்குவில் புகையிரத நிலையமருகே விபத்து!

Thursday, December 20th, 2018
கொக்குவில் புகையிரத நிலையம் அருகே ரயில் தண்டவாளத்துக்கு அருகில் உறங்கியவர் ஒரு கையை இழந்தார். ரயில் சக்கரம் கையில் ஏறியதில் அவரது ஒரு கை முற்றாகச் சிதைந்தது. எஸ்.லிங்கேஸ்வரன் வயது (61)... [ மேலும் படிக்க ]

கல்வி அதிகாரிகளின் பொறுப்பின்மையே சீருடை வழங்காமைக்குக் காரணம் ஆசிரியர் சங்கம்!

Thursday, December 20th, 2018
கல்வி அதிகாரிகள் தமது பொறுப்பை தட்டிக் கழித்ததன் விளைவாகவே பாடசாலை விடுமுறைக்கு முன்னர் மாணவர்களுக்குப் பாடப்புத்தகம், சீருடை வழங்கப்பட வில்லையென இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்... [ மேலும் படிக்க ]

வெங்காய விலை அதிகரிப்பு : ஒரு கிலோ 180 ரூபாவாக விற்பனை!

Thursday, December 20th, 2018
யாழ். மாவட்டத்தில் விவசாயிகள் சின்ன வெங்காய செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பெரும் போக சின்ன வெங்காய செய்கையின் போது சுமார் 1,900 வரையிலான ஹெக்டேயர் நிலப்பரப்பில் செய்கையாளர்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் வந்த உத்தரதேவி !

Thursday, December 20th, 2018
கொழும்பிலிருந்து யாழ். புகையிரத நிலையத்தை நோக்கி தனது பயணத்தை புதிய ரயில் ஆரம்பித்துள்ளது. இந்த ரயில் நாளைமுதல் உத்தரதேவி என்ற பெயரில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. 10 புதிய ரயில்... [ மேலும் படிக்க ]