Monthly Archives: December 2018

மருந்துப் பொருட்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சர்!

Monday, December 24th, 2018
நோய் எதிர்ப்பு நிவாரண மருந்துப் பொருட்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சர்வதேச... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தம் – வடக்கில் 16,872 குடும்பங்கள் பாதிப்பு!

Monday, December 24th, 2018
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக 16,872 குடும்பங்களைச் சேர்ந்த 54,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 8 மாணவர்கள் உட்பட 10 பேர் பலி!

Monday, December 24th, 2018
குஜராத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாணவர்கள் உட்பட 80 பேர் சுற்றுலாவிற்காக... [ மேலும் படிக்க ]

இயற்கையின் சீற்றம் தணிந்து வருகின்றது – வளிமண்டலவியல் திணைக்களம்!

Monday, December 24th, 2018
கடந்த சில தினங்களாக நிலவி வந்த இயற்கையின் சீற்றம் தணிந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் மழையுடன் கூடிய காலநிலையில் இன்றுமுதல் மாற்றம் ஏற்படும்... [ மேலும் படிக்க ]

மாகாண சபை தேர்தல்: மகிந்த விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Monday, December 24th, 2018
மாகாண சபை தேர்தல்களை முன்னெடுப்பதற்கு தடையாகவுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் அல்ல – உள்ளூராட்சி என்ற அமைப்பு!

Monday, December 24th, 2018
சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சி தலைலவர் மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் அல்ல என உள்ளூராட்சி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அவர் பொதுஜன பெரமுன உறுப்பினர் அல்ல என்பதனை... [ மேலும் படிக்க ]

வடக்கின் நிலை குறித்து ஜனாதிபதி அவசர சந்திப்பு!

Monday, December 24th, 2018
வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கட் வீரரின் வீட்டுக்கு அதியுயர் பாதுகாப்பு!

Monday, December 24th, 2018
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் வீட்டுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தனஞ்சய டி சில்வாவின் தந்தை வசித்து... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவில் சுனாமி: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரிப்பு

Sunday, December 23rd, 2018
இந்தோனேஷியாவில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சுனாமி தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு சுமத்ராவில் இருந்து மேற்கு ஜாவா தீவுப் பகுதிகள் வரையிலான... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவில்  சுனாமி: பலர் உயிரிழப்பு !

Sunday, December 23rd, 2018
இந்தோனேஷியாவில் Sunda Strait கடல் பகுதியில் நேற்று இரவு தாக்கிய சுனாமி காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தம் காரணமாக 600 பேர்... [ மேலும் படிக்க ]