Monthly Archives: December 2018

ஹெலிகொப்டர் விபத்து – மெக்ஸிகோ ஆளுநர், செனட்டர் பலி!    

Tuesday, December 25th, 2018
மெக்ஸிகோவின் பியூப்லா (Puebla) மாநிலத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், இந்த மாத ஆரம்பத்தில் பதவியேற்ற ஆளுநரும் செனட்டரான அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர். பியூப்லா மாநிலத்தின்... [ மேலும் படிக்க ]

நிலநடுக்கத்தை அடுத்து எரிமலை வெடிப்பு!

Tuesday, December 25th, 2018
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவின்... [ மேலும் படிக்க ]

முல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆய்வு!

Tuesday, December 25th, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின் கீழான மன்னாகன்டன் பகுதியில் அமையப்பெற்றுள்ள மூன்று இடைத்தங்கல் முகாம்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

தேசியமட்டப் பளுதூக்கல் –  வடக்குக்கு 9 பதக்கங்கள்!

Tuesday, December 25th, 2018
இலங்கைப் பளுதூக்கல் சம்மேளனத்தால் நடத்தப்படும் பளுதூக்கல் தொடரில் வடமாகாணத்துக்கு 4 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள் என 9 பதக்கங்கள்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – ஆயிரம் ஏக்கர்  நெற்செய்கை அழிவு!

Tuesday, December 25th, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை காரணமாக, காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக் கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில குளங்கள் உடைப்பெடுக்கும் ஆபத்தான நிலையில்... [ மேலும் படிக்க ]

பாடப்புத்தகம் தவிர வேறு பயிற்சி நூல்களை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கத் தடை – வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு!

Tuesday, December 25th, 2018
பாடசாலைகளில் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் மேலதிக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்கென வலயக் கல்விப் பணிப்பாளரின் எழுத்து மூலமான அனுமதி வழங்கப்பட்ட நூல்கள்,... [ மேலும் படிக்க ]

முறையான சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்குத் தண்டனை – அமைச்சர் மத்தும பண்டார அறிவிப்பு!

Tuesday, December 25th, 2018
முறையான வகையில் சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்குத் தண்டனை வழங்கும் முகமாக சட்டங்களை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் எந்தவிதமான ... [ மேலும் படிக்க ]

சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுவோர் குறித்து அவதானமாக இருங்கள்!

Tuesday, December 25th, 2018
வடக்கின் பாதுகாப்பு நிலமை மோசமாகியுள்ளது. மக்கள் வீடுகளில் பாதுகாப்புத் தேவைப்பாடுகளோடு முடங்கியிருக்க வேண்டிய சூழல் உருவாகிவருகிறது. பொது நிகழ்வுகளுக்குச் செல்லும்போது தங்களின்... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுப் பொருட்களை புதுக்குடியிருப்பு பிரதேச செயலரிடம் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைப்பு!

Tuesday, December 25th, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஆறுதல் நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

விவசாயம் பாதிக்கப்பட்டால் இழப்பீடு : கடற்றொழில் பாதித்தால் ஏதுமில்லை – வடமராட்சி மீனவர்கள் வேதனை!

Tuesday, December 25th, 2018
கடந்த பல வாரங்களாக ஏற்பட்ட மோசமான கடற்கொந்தளிப்பு  மற்றும் மோசமான காலநிலை மாற்றத்தால் இரண்டு மாதங்களுக்கு மேலாக தாம் கடற்றொழிலில் ஈடுபடவில்லை என்று வடமராட்சி மீனவர்கள் வேதனை... [ மேலும் படிக்க ]