Monthly Archives: December 2018

பாடசாலையில் பறிக்கப்பட்ட மணல் களவு – மறைகாணியில் அது பதிவாகியுள்ளது!

Thursday, December 27th, 2018
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இடம்பெறும் கட்டுமானப் பணிக்காக பறிக்கப்பட்டிருந்த மணல் களவாடப்பட்டுள்ளது என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாடசாலையில்... [ மேலும் படிக்க ]

டிசெ. 31 ஆம் திகதி காணி விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டா – காணிப்பதிவாளர் ச.குணாஜினி!

Thursday, December 27th, 2018
வருட இறுதிப் பணிகளை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் காணி மாவட்ட பதிவகத்தின் கருமபீடங்களில் விண்ணப்பங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா என்றும் ஜனவரி... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் தொடர் – 104 ஓட்டங்களுடன் சுருண்டது இலங்கை அணி!

Thursday, December 27th, 2018
இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரைஸ்ட் சேர்ச்சில் நேற்று (26) ஆரம்பமானது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு... [ மேலும் படிக்க ]

பலத்த காற்றுடன் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, December 27th, 2018
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு... [ மேலும் படிக்க ]

தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பாவனை தொடர்பில் 9000 முறைப்பாடுகள்!

Thursday, December 27th, 2018
நடப்பாண்டின் இதுவரையான  காலப்பகுதியில் தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பாவனை தொடர்பில் 9000 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் விசாரணைப்பிரிவு... [ மேலும் படிக்க ]

மீண்டும் பலத்த மழை: இரணைமடு வான்கதவுகள் திறப்பு!

Wednesday, December 26th, 2018
கிளிநொச்சியில் நேற்று நண்பகல்வரை காலநிலை ஓரளவு சீரடைந்திருந்த நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் கிளிநொச்சியில் பலத்த மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் வெள்ளப்பெருக்க ஏற்பட... [ மேலும் படிக்க ]

அமரர் சௌந்தரராஜா அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்!

Wednesday, December 26th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிரமான ஆதரவாளரும் ஓய்வு பெற்ற உப- தபாலதிபரும்கிறின் விஸ்வா நிறுவத்தின் ஸ்தாபகரும் தலைவரும் வட்டுக்கோட்டை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளருமான... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் சுனாமி: சில நிமிடத்தில் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியெடுப்பு – பல நாடகளில் அஞ்சலிப் பிரார்த்தனை!

Wednesday, December 26th, 2018
2004 இண்டு டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்ப்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்டு உயிர்நீத்த உறவுகளின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்நினைவுதினத்தையொட்டி இன்று வடமராட்சி கிழக்கு... [ மேலும் படிக்க ]

புகையிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது!

Wednesday, December 26th, 2018
புகையிரத தொழிற்சங்கங்கள் இன்று(26) நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறினை 31 ஆம் திகதிக்கு முன்பு வெளியிட நடவடிக்கை!

Wednesday, December 26th, 2018
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை 31 ஆம் திகதிக்கு முன்பு வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]