Monthly Archives: November 2018

நீடித்த மகிழ்ச்சிக்காக நிரந்தர ஒளியேற்ற புது நிமிர்வுடன் உழைப்போம் : தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 6th, 2018
எமது மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளிவீசும் நீடித்த மகிழ்ச்சியின் வருகைக்காக புது நிமிர்வுடன் உழைப்போம் என்ற உறுதியுடன் பிறந்திருக்கும் தீபாவளித் திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட அரச மற்றும் தனியார் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு!

Monday, November 5th, 2018
யாழ் மாவட்ட அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடலொன்றை... [ மேலும் படிக்க ]

சபை முதல்வராக தினேஷ் குணவர்த்தன கடமைகளை பொறுப்பேற்றார்!

Monday, November 5th, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன புதிய அரசின் கீழ், புதிய சபைத் தலைவராக இன்று (05) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார். பிரதமர் தலைமையிலான ஐக்கிய... [ மேலும் படிக்க ]

25 ஆயிரம் வீடுகளை அமைக்க அமைச்சரவையில் அனுமதி கோரினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, November 5th, 2018
வடக்கில் 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக இவ்வருட இறுதிக்குள் 15 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை அனுமதி யை அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை !

Monday, November 5th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூடியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சரவை கூடியதாக ஜனாதிபதி ஊடப்பிரிவு தெரிவித்துள்ளது. அமைச்சரவை ஒவ்வொரு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசிவேண்டி கரவெட்டி மேற்கு, முதலிகோவில் கிராமத்து மக்களால் சிறப்பு பூசை வழிபாடு!

Monday, November 5th, 2018
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசிவேண்டி கரவெட்டி மேற்கு, முதலிகோவில் கிராமத்து மக்களால் சிறப்பு பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை... [ மேலும் படிக்க ]

அமைச்சின் எந்த நிறுவனத்திலும், முறைகேடுகளுக்கோ, துஷ்பிரயோகங்களுக்கோ இடமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, November 5th, 2018
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளும், அதன் உற்பத்திகளும், எமது கடற்தொழிலாளர்களுக்கு உதவியாகவும், தரமானதாகவும், நியாயமான விலையில் கிடைப்பதாகவும் அமைந்திருக்கவேண்டும். தரமற்ற... [ மேலும் படிக்க ]

வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து -இராணுவ தளபதி  மகேஸ் சேனாநாயக்க !

Monday, November 5th, 2018
இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினை காரணமாக இலங்கையில் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க... [ மேலும் படிக்க ]

மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு!

Monday, November 5th, 2018
எந்தவொரு தேர்தலையும் நடாத்துவதற்கு தயார் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. நாம் சரியாக தீயணைப்புப் படைவீரர்களைப்... [ மேலும் படிக்க ]

பாடசாலை சீருடை: அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்!

Monday, November 5th, 2018
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நடைமுறையில் மீளவும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது. பாடசாலை மாணவ மாணவியருக்கான இலவச சீருடை வழங்கும் வகையில் கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]