Monthly Archives: November 2018

நிறுத்தப்படுமா இலங்கைக்கான நிதியுதவி!

Monday, November 19th, 2018
இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பேச்சாளர் ஹெரி ரைஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல்... [ மேலும் படிக்க ]

பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!  

Monday, November 19th, 2018
தென் பசுபிக் கடலில் உள்ள பிஜி தீவில் நேற்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நில நடுக்கம் 6.7 புள்ளிகளாக பதிவானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர்... [ மேலும் படிக்க ]

மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி கூடவுள்ளது நாடாளுமன்றம்!

Monday, November 19th, 2018
எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.30 மணி வரை நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நாடாளுமன்ற நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் மீதான வரி உயர்விற்கு எதிர்ப்பு போராட்டம்!

Monday, November 19th, 2018
பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதற்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் பிரான்சில்... [ மேலும் படிக்க ]

தோல்விக்கான காரணத்தினை கூறுகிறார் இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளர்!

Monday, November 19th, 2018
இலங்கை அணியின் பயிற்சிப் பொறுப்புக்களை பொறுப்பேற்று வெறும் 10 மாதங்களே ஆகின்றதாகவும், எதிர்வரும் உலகக் கிண்ண போட்டியில் சாதிக்க தயாராகி வருவதாகவும் இலங்கை அணியின் பிரதான... [ மேலும் படிக்க ]

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் இடம்பெற்றால் வாக்குப்பதிவில் வீழ்ச்சி – பெப்ரல் அமைப்பு!

Monday, November 19th, 2018
நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை அடுத்து தேர்தல் ஒன்று இடம்பெற்றால் வாக்குப்பதிவு மிகக் குறைவாக காணப்படலாம் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தர பரீட்சை : பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி பூர்த்தி!

Monday, November 19th, 2018
நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில் 95 வீதமானவர்களின் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

டெங்கு காய்ச்சலால் 42,000 பேர் பாதிப்பு!

Monday, November 19th, 2018
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சுமார் 42,000 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூரிலிருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் ஒருவர் கைது!

Monday, November 19th, 2018
சட்ட விரோதமான முறையில் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சில பறவைகளுடன் இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிலாபம்,... [ மேலும் படிக்க ]

எலிக்காய்ச்சல் காரணமாக 19 பேர் மரணம்!

Monday, November 19th, 2018
குருநாகல் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 187 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் எம். சரீட்... [ மேலும் படிக்க ]