Monthly Archives: November 2018

மக்கள் சேவையில் மூழ்கியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளர் தவநாதன் தெரிவிப்பு!

Thursday, November 22nd, 2018
எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் மக்கள் சேவையில் மூழ்கியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும்... [ மேலும் படிக்க ]

வாகன விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை : வடமாகாண ஆளுநர் கூரே!

Thursday, November 22nd, 2018
வடக்கில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை தடுப்பதற்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ்... [ மேலும் படிக்க ]

ஆடவருக்கான உலகக் கிண்ண ஹொக்கி போட்டி 28 ஆரம்பம்

Thursday, November 22nd, 2018
அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 16 சர்வதேச அணிகள் பங்குகொள்ளும் ஆடவருக்கான உலகக் கிண்ண ஹொக்கி போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இந்திய ஒரிசா... [ மேலும் படிக்க ]

அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அரச நிர்வாக அமைச்சு விசேட அறிவித்தல்!

Thursday, November 22nd, 2018
எந்த தடையுமின்றி கடமைகளை நிறைவேற்ற முடியும் என அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அரச நிர்வாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பொன்றை விடுத்துள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை புகையிரத திணைக்களத்தின் வருமானம் உயர்வு!

Thursday, November 22nd, 2018
புகையிரத கட்டணங்கள் அதிகரித்த நிலையில், புகையிரத திணைக்களத்தின் வருமானமும் அதிகரித்திருப்பதாக புகையிரத பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். புகையிரத கட்டணங்களுக்கு அமைய புதிய... [ மேலும் படிக்க ]

ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் இராஜினாமா!

Thursday, November 22nd, 2018
ஐக்கிய நாடுகள் நெறிமுறைகளுக்கு மாறாக பயணத்திட்டங்களுக்கு அதிக செலவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சோல்ஹிம் தன் பதவியை... [ மேலும் படிக்க ]

உரும்பிராயில் வழிப்பறியில் ஈடுபட்டவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு!

Thursday, November 22nd, 2018
உரும்பிராய் சந்தியை அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இச் சம்பவம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

வடமாகாண கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரிய ஆலோசகர் வெற்றிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கை!

Thursday, November 22nd, 2018
வடமாகாண கல்வித் திணைக்களத்தால் வடமாகாண கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரிய ஆலோசகர் வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்தோரிடமிருந்து விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

ஆசிரிய ஆலோசகர் வெற்றிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கை!

Thursday, November 22nd, 2018
வடமாகாண கல்வித் திணைக்களத்தால் வடமாகாண கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரிய ஆலோசகர் வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்தோரிடமிருந்து விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

நெற்பயிர்களை மூடிக் களைகள்: விவசாயிகள் கவலை!

Thursday, November 22nd, 2018
வலி.மேற்கிலும், வலி.தென்மேற்கிலும் களைகள் என்றுமில்லாதவாறான வகையில் நெற்பயிர்களை மூடி வளர்ந்துள்ளன என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர். நெற்சப்பி, கோழிச்சூடன், நெற்பவனம், குதிரைவில்... [ மேலும் படிக்க ]