Monthly Archives: November 2018

கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்ப தேவர் ஆலய மகரஜோதி பெருவிழாவின் சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Sunday, November 25th, 2018
கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்ப தேவர் ஆலயத்தில் நடைபெற்றுவரும் மகரஜோதி பெருவிழாவின் சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்துள்ளர். இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

குருநகர் வடகடல் நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Sunday, November 25th, 2018
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார். இன்றையதினம் யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள வடகடல் நிறுவனத்திற்கு... [ மேலும் படிக்க ]

எமது மக்கள்படும் அவலங்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, November 25th, 2018
எமது மக்களின் கண்ட உயிரிழப்புக்களுக்கும், சொத்து இழப்புக்களுக்கும், தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது போதுமானதாக இல்லை ஆனாலும் எமக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது... [ மேலும் படிக்க ]

நியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில் வீடுகள் இல்லாத மக்களுக்கு வீட்டத் திட்டங்கள் நிச்சயம் பெற்றுத்தரப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, November 25th, 2018
நியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில் வீடுகள் இல்லாத எமது மக்களுக்கு  வீட்டத் திட்டங்களூடாக வீடுகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.  அவ்வாறு வழங்கப்படும்... [ மேலும் படிக்க ]

வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான செயலமர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பம்!

Sunday, November 25th, 2018
யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்தவர்களக்கு சொத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொடுப்பதற்கான சேவை,... [ மேலும் படிக்க ]

எமது வாழ்வாதார போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லை மக்கள் கோரிக்கை!

Saturday, November 24th, 2018
யுத்தம் நிறைவடைந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தமது வாழ்வியல் நிலையில் எதுவித மாற்றங்களும் இதுவரை ஏற்படவல்லை என யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு பகுதி மக்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பேருந்து கால்வாயில் வீழ்ந்து விபத்து: கர்நாடகாவில் 25 பேர் உயிரிழப்பு!

Saturday, November 24th, 2018
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர் என செய்திகள் கூறுகின்றன. கர்நாடக மாநிலம் மாண்டியா... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் 6 நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

Saturday, November 24th, 2018
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள நீதிமன்றங்களில் கடமையாற்றும் மாவட்ட நீதிபதிகளுக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை- ம.உ.ஆணைக்குழு விசாரணை முன்னெடுப்பு!

Saturday, November 24th, 2018
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கவும்!

Saturday, November 24th, 2018
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். யாழ் குடாநாட்டில் அண்மையில்... [ மேலும் படிக்க ]