Monthly Archives: October 2018

பொலிஸ் மா அதிபரை கடுமையாகச் சாடிய ஜனாதிபதி!

Wednesday, October 3rd, 2018
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஷஅமைச்சரவைக் கூட்டத்தின் போது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் என... [ மேலும் படிக்க ]

பர்ஹாம் சலே ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தேர்வு!

Wednesday, October 3rd, 2018
ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சலேவை தேர்வு செய்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் ஜூலை 12 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.... [ மேலும் படிக்க ]

அரசு நல்லிணக்கத்தை வெளிப்படுத்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, October 2nd, 2018
உரிய விசாரணைகளும், வழக்குத் தாக்கல்களும் இல்லாமல் சிறைகளில் நீண்டகாலமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யவேண்டுமென... [ மேலும் படிக்க ]

படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவின் குடும்பத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதி உதவி!

Tuesday, October 2nd, 2018
படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவின் குடும்பத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் ஐம்பதாயிரம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. சிறுவர் தினத்தை முன்னிட்டு சங்கானை... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் அதிகரிப்பு: எதிராக நீதிமன்ற நடவடிக்கை!

Tuesday, October 2nd, 2018
யாழ் மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக... [ மேலும் படிக்க ]

27,000 அன்னாசிப் பழக் கன்றுகளை பயனாளிகளுக்கு விநியோகிக்க தீர்மானம்!

Tuesday, October 2nd, 2018
யாழ். மாவட்டத்தில் சுமார் 27,000 அன்னாசிப் பழக் கன்றுகளை பயனாளிகளுக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலக விவசாய பிரிவு தெரிவித்துள்ளது. யாழ். மாவட்டத்தில... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் காந்தி ஜெயந்தி தினமும் சர்வதேச அகிம்சை தினமும் அனுஷ்டிப்பு!

Tuesday, October 2nd, 2018
இன்று காலை 8.30 மணியளவில் குறித்த நிகழ்வு அகில இலங்கை காந்தி சேவா சங்கம்இ இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகம் மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவலத்தின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

பளை பொது மருத்துவமனையில் விடுதிகள் இன்மையால் நோயாளர்கள் பெரும் சிரமம்!

Tuesday, October 2nd, 2018
கிளிநொச்சி மாவட்டம் பளை பொது மருத்துவமனையில் ஆண்களுக்கான தங்கும் விடுதிகள் இல்லாமையால் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் ஏ9 வீதிக்கு அருகாமையில் காணப்படும் பளை... [ மேலும் படிக்க ]

வறுமையான குடும்பங்களில் இருந்துவரும் மாணவர்களே சாதிக்கதுடிக்கின்றனர் – யாழ்ப்பாண மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம்.

Tuesday, October 2nd, 2018
யாழ்ப்பாணக் கல்வித்துறையில் வசதியுடன் வாழும் செல்வம் படைத்த குடும்பங்களில் இருந்து கல்விகற்கும் மாணவர்களை விட வறுமையான குடும்பங்களில் இருந்துவரும் பிள்ளைகள் சாதிக்கத்... [ மேலும் படிக்க ]

பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு விலை தீர்மானிக்கப்படும் – அமைச்சர் மங்கள சமரவீர

Tuesday, October 2nd, 2018
எரிபொருள் பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எரிபொருட்களின் விலை தீர்மானிக்கப்படும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற கூட்டமொன்றில்... [ மேலும் படிக்க ]