பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு விலை தீர்மானிக்கப்படும் – அமைச்சர் மங்கள சமரவீர
Tuesday, October 2nd, 2018
எரிபொருள் பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எரிபொருட்களின் விலை தீர்மானிக்கப்படும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் விலைசூத்திரத்துக்கு அமைய பாவனையாளர்களுக்கு மிககுறைந்த பாதிப்பு ஏற்படும் வகையில் எரிபொருளுக்கான விலையை தீர்மானிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.
Related posts:
எஞ்சியது 20 கோடி ரூபா - அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் !
முடங்குகிறது பிரித்தானியா – பொலிசாருக்கு விசேட அதிகாரம்!
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இராணுவத் தளபதியின...
|
|
|
8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் - பணிப்பாளர் உட்பட 6 பேரிடம் பொலிசாரிடம் வாக்குமூலம் - மே...
வடக்கு நோக்கி நகரும் சூரியன் - இன்றுமுதல் 15 ஆம் திகதி வரையில் சூரியன் வடக்கின் பல பிரதேசங்களை அண்ம...
ஜனாதிபதி தேர்தல் - அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் விசே...


