Monthly Archives: October 2018

யாழ்ப்பாணத்து தங்குமிடங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படவேண்டும் – மாநகரசபை!

Tuesday, October 9th, 2018
வர்த்தக அல்லது சேவை நோக்கில் நீண்டகால மற்றும் குறுகிய கால அடிப்படையில் நடத்தப்படுகின்ற விடுதிகள், சிறு விடுதிகள், வீடுகள், தங்குமிடங்கள், போர்டிங், ரெஸ்டுரண்டுகள், அனைத்தும் பதிவு... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிளுடன் சென்ற வாகனம் தடம்புரண்டது!

Tuesday, October 9th, 2018
மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச்சென்ற வாகனமொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில்... [ மேலும் படிக்க ]

ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கக் கூடாது – கரைச்சிப் பிரதேச சபை!

Tuesday, October 9th, 2018
கிளிநொச்சியில் உணவகம், மருந்தகம், ரயர் ஒட்டும் கடைகள் தவிர்ந்த சகல வர்த்தக நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக மூடப்பட்டு தொழிலாளர்களுக்கு விடுமுறையளிக்க வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

போலார்ட்டுக்கு அணியில் இடமில்லை!

Tuesday, October 9th, 2018
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவு அணியின் முக்கிய வீரர்களான வெய்ன்பிராவோ, போல்லார்ட், சுனில் நரைன் ஆகிய 3 வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை. மேற்கிந்திய தீவு... [ மேலும் படிக்க ]

இலச்சினையில் பனையும் வீணையும் என இருந்தால் மட்டும் போதாது: பனை வளத்தையும் அதனை நம்பிவாழும் மக்களின் வாழ்வியலையும் மேம்படுத்த இலட்சியம் கொள்ள வேண்டும் – ஈ.பி.டிபியின் தேசிய அமைப்பாளர் கி.பி!

Monday, October 8th, 2018
வடக்கு மாகாணசபையின் இலச்சினை பனையும், வீணையும் என இருந்தால் மட்டும் போதாது. பனைவளத்தையும், அதனை நம்பிவாழும் மக்களின் வாழ்வியலையும் மேம்படுத்துகின்ற இலட்சியத்தையும்... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகள் எவரும் இல்லை : கூட்டமைப்புக்கு நீதியமைச்சர் அறிவிப்பு!

Monday, October 8th, 2018
இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார் நீதியமைச்சர் தலதா... [ மேலும் படிக்க ]

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி !

Monday, October 8th, 2018
19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றது. 8 அணிகள் இடையிலான 5வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

புலமைப் பரிசில் பரீட்சையில் 79 வீதமானவர்கள் சித்தி!

Monday, October 8th, 2018
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 79.09 வீதமானவர்கள் சித்தி அடைந்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் இது 69 வீதமாக காணப்பட்டதுடன் இந்த ஆண்டு... [ மேலும் படிக்க ]

மருந்து கையிருப்பபை கணனிமயப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் ராஜித!

Monday, October 8th, 2018
வைத்தியசாலைகளில் மருந்து கையிருப்புத் தொடர்பான தகவல்கள் கணனிமயப்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சகல மக்களுக்கும் சமமான அளவில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவியை காணவில்லை – பொலிஸில் முறைப்பாடு!

Monday, October 8th, 2018
எம்பிலிப்பிட்டிய - பதலங்கல - தோறகல பிரதேசத்தில் 15 வயதான பாடசாலை மாணவியை கடந்த 10 நாட்களாக காணாவில்லை என உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். தோறகல பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவி... [ மேலும் படிக்க ]