Monthly Archives: October 2018

கூகுள் பிளஸ் மூடப்படுவதாக அறிவிப்பு!

Wednesday, October 10th, 2018
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’, பயனாளர்களின் கணக்கு விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை என்று எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மூடப்போவதாக அந்நிறுவனம்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை சீர்திருத்தம் !

Wednesday, October 10th, 2018
எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இந்த மாதத்துக்கான எரிபொருள் விலை சீர்திருத்தம் இன்று(10) மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பான விபரம் நிதியமைச்சில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளை சிவில் உடையில் சேவை- அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

Wednesday, October 10th, 2018
புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுமாறு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆலோசனை வழங்கியுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் புகையிரத... [ மேலும் படிக்க ]

புகையிரதம் தடம்புரண்டு 5 பேர் உயிரிழப்பு!

Wednesday, October 10th, 2018
உத்தர பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உத்தர பிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர்... [ மேலும் படிக்க ]

பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு!

Wednesday, October 10th, 2018
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக தம்புள்ளை பிரதேசத்தில் பெரிய வெங்காயச் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மழையினால் உற்பத்திப் பொருட்களுக்கு... [ மேலும் படிக்க ]

மின்பாவனையாளர்களுக்கு சலுகை விலையில் எல்.ஈ.டி மின்குமிழ்கள்!

Wednesday, October 10th, 2018
மின்பாவனையாளர்களுக்கு சலுகை விலையில் எல்ஈடி மின்குமிழ்களை வழங்கும் வேலைத்திட்டம் இந்த மாத நிறைவுப் பகுதியில் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி... [ மேலும் படிக்க ]

20 வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் ௲ உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Wednesday, October 10th, 2018
அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்ட மூலத்திலுள்ள சில சரத்துகளை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பும், நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் அவசியம் என்று உயர்நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு தேசிய பொருளாதார கொள்கை அவசியம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, October 9th, 2018
‘முதற் கோணல் முற்றிலும் கோணல்’ என்பதுபோல் இந்த நாட்டின் பொருளாதார நிலைமை ஆகிவிட்டிருப்பது வேதனையைத் தருகின்றது. எனவே இப்போதாவது இந்த நாடு ஒரு தேசிய பொருளாதாரக் கொள்கையினை வகுத்து... [ மேலும் படிக்க ]

தேசிய கொள்கை அமைப்பதனூடாகவே விவசாயிகள் நன்மை பெறமுடியும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, October 9th, 2018
நாட்டின் விவசாயத் துறையினை எடுத்துக் கொண்டாலும் அதனது முன்னேற்றத் தன்மை வெகுவாகக் குறைந்துகொண்டே வருகின்றது. விவசாயத் துறை தொடர்பில் இதுவரையில் இந்த நாட்டில் ஒரு தேசிய கொள்கை... [ மேலும் படிக்க ]

கடன் சுமை நாட்டுக்கு பெரும் நெருக்கடியை தரப்போகின்றது – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய டக்ளஸ் எம்.பி!

Tuesday, October 9th, 2018
அரச உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்களும் அதனது தவணை முறை செலுத்துகைகளும் நாட்டுக்கு சுமையாக இருக்கின்றன. அதாவது மொத்த தேசிய உற்பத்திக்கு சமாந்திரமாக எடுத்துக் கொண்டால் சுமார் 80... [ மேலும் படிக்க ]