Monthly Archives: October 2018

போலி கல்விச்  சான்றிதழுடன் விரிவுரையாளர் பதவி? – யாழ் பல்கலைக்கழகத்தில் முறைகேடு என தகவல்!

Monday, October 15th, 2018
யாழ். பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைக்கு மோசடியான ஒருமுறையில் விரிவுரையாளர் ஒருவரை தெரிவு செய்யும் முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கலாநிதிப் பட்டத்தையும், பி.ஏ... [ மேலும் படிக்க ]

மகன் முன்னிலையில் தாய் அடித்துக் கொலை – கோப்பாயில் சம்பவம்!

Monday, October 15th, 2018
கோப்பாய் பகுதியில் மகனைத் தாக்க முற்பட்டவர்களை தடுக்க சென்ற தாய் ஒருவரை, பொல்லுகள் மற்றும் கம்பிகள் கொண்டு கொடூரமாக அடித்துக்கொன்ற சம்பவம் ஒன்று  நேற்று இரவு... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டைக்கான கட்டணத்தை கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும்!

Monday, October 15th, 2018
தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணத்தை, கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கூடாக மக்கள் நலன்சார் விடயங்களுடன் அபிவிருத்திகளையும் அரசியல் உரிமையையும் எம்மால் வென்றெடுக்க முடியும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, October 14th, 2018
மத்தியில் யார் ஆட்சிக்கு வருகின்றார்களோ அவர்களுக்கூடாக எமது மக்களின் நலன்சார்ந்த விடயங்கள் மட்டுமல்லாது அபிவிருத்திகளையும்  அரசியல் உரிமையையும் எம்மால் வென்றெடுக்க முடியும்... [ மேலும் படிக்க ]

உலக அரங்கை திரும்பிப் பார்க்க வைத்த மலிங்க!

Saturday, October 13th, 2018
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி தம்புள்ளையில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு தொடர்ந்து துரோகம் செய்கின்றது: வவுனியாவில் டக்ளஸ் எம் பி சுட்டிக்காட்டினார்.

Saturday, October 13th, 2018
வவுனியாவில் 3 உறுப்பினர்களே பிரதேச சபைகளுக்கு தெரிவானார்கள். இருந்தபோதும் அந்த உறுப்பினர்களும் மாவட்ட நிர்வாக தோழர்களும் சேர்ந்து மக்களுக்கான பல வேலைத்திட்டங்களை சிறப்பாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்ட வார்னே!

Saturday, October 13th, 2018
அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, தனது புத்தகத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட புகார் குறித்து தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய முன்னாள்... [ மேலும் படிக்க ]

சுவர் இடிந்து விழுந்ததில் பாகிஸ்தானில் 9 குழந்தைகள் பலி!

Saturday, October 13th, 2018
பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குலாம் சர்வார் ஷம்பானி கிராமத்தில் உள்ள மண்... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் வெள்ளம் – உயிரிழப்புகளுக்கு ஐநா இரங்கல்!

Saturday, October 13th, 2018
நைஜீரியாவில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஐநா பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நைஜீரியாவில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு பொதிகள் அனுப்புவோரின் கவனத்திற்கு!

Saturday, October 13th, 2018
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பொதிகள் அல்லது... [ மேலும் படிக்க ]