Monthly Archives: October 2018

மைக்ரோசாப்ட் நிறுவன இணை நிறுவுனர் காலமானார்!

Wednesday, October 17th, 2018
உலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவுனர் பால் ஆலன் (Paul Allen) தனது 65 ஆவது வயதில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

5000 ரூபா நாணயத்தாளுக்கு ஆபத்து?

Wednesday, October 17th, 2018
ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை ரத்து செய்ய வேண்டுமென சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் விமலசூரிய தெரிவித்துள்ளார். ராஜகிரியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

மழைகால இடர்களை எதிர்கொள்ள தயாராகுங்கள் – வேலணையில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, October 17th, 2018
எடுக்கப்படும் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும் என்பதுடன் அவை ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்துவதில் அதிக அக்கறையுடன் ஒவ்வொருவரும் உழைக்க... [ மேலும் படிக்க ]

இன்று முதல் க.பொ.த சாதாரண தர பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்!

Wednesday, October 17th, 2018
இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் பீ.சனத் பூஜித... [ மேலும் படிக்க ]

மின்கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் விசேட குழு ஆய்வு!

Wednesday, October 17th, 2018
எரிபொருள் விலை அதிகரிப்புடன், மின்சக்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கு, அடுத்த வாரத்திற்குள் விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும்... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலை அதிபர்களுக்கான நேர்காணல்!

Wednesday, October 17th, 2018
நாடு பூராகவும் 302 தேசிய பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி , இதனுடன் தொடர்புடைய நேர்க்காணல் இன்று ஆரம்பமாகவுள்ள... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள்!

Wednesday, October 17th, 2018
நிரந்தர தொழில்வாய்ப்பின்றி வாழ்வியலில் பல்வேறு அசௌகரியங்களை தாம் சந்தித்துவந்தபோது தமக்கான ஒரு அரச தொழில்வாய்ப்பை பெற்றுத்தந்து தமது வாழ்வில் ஒளியேற்றிய ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் – ஊர்காவற்றுறையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, October 16th, 2018
மக்கள் எம்மை நம்பியதன் அடிப்படையிலேயே இந்த பிரதேச சபையை மீண்டும் எமது கைகளில் ஒப்படைத்துள்ளார்கள். அந்த வகையில் இந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை ஈடு செய்யும் வபையில் இந்த பிரதேச... [ மேலும் படிக்க ]

அமரர் ஏகாம்பரம் பத்மராசாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Tuesday, October 16th, 2018
காலஞ்சென்ற அமரர் ஏகாம்பரம் பத்மராசாவின் (இராசா) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலிமரியாதை... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலை தொழிலாளர் சங்க நிர்வாகத்தினர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முறையீடு!

Tuesday, October 16th, 2018
யாழ் போதனா வைத்தியசாலையில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் யாழ் போதனா வைத்தியசாலை தொழிலாளர் சங்க... [ மேலும் படிக்க ]