Monthly Archives: October 2018

வலி.வடக்கின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பில கூடுதல் அவதானம் செலுத்தப்படும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, October 19th, 2018
மீள் குடியேற்ற பிரதேசமான வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் அபிவிருத்தியில் அதிக அக்கறை செலுத்தி அங்கு வாழும் மக்களது எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளை தாம் தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

இறால் பிடிப்பு தொழிலை மேற்கொள்வதில் உள்ள இடர்பாடுகளுக்கு தீர்வுகண்டு தாருங்கள் – டக்ளஸ் எம்.பியிடம் குருநகர் சுருக்குவலை தொழிலாளர்கள் கோரிக்கை!

Friday, October 19th, 2018
திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வரும் இறால் பிடிப்பு தொழிலை மேம்படுத்துவதற்கான்  தேவைப்பாடுகளையும் அனுமதியையும் பெற்றுத்தருமாறு குருநகர் சுருக்குவலை கடற்றொழிலாளர் சங்க... [ மேலும் படிக்க ]

பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்  – டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Thursday, October 18th, 2018
வடமராட்சி வடக்கில் கால்நடை உற்பத்தியை மேம்படுத்தி அதனூடாக பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் கடலட்டை வளர்ப்பு தொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Thursday, October 18th, 2018
தீவகப் பகுதியில் கடலட்டை வளர்ப்பில் ஈடுபட விரும்பும் துறைசார் தொழிலாளர்களுக்கான விசேட செயலமர்வு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அலுவலகத்தில் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புதியவகை எரிபொருள் அறிமுகம்!

Thursday, October 18th, 2018
நாட்டில் புதிய வகை எரிபொருள் ஒன்றை அறிமுகம் செய்ய பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. குறைந்த செலவில் முச்சக்கரவண்டிகளுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் புதிய... [ மேலும் படிக்க ]

கோர விபத்து : யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் பலி!

Thursday, October 18th, 2018
வவுனியா - புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். மரியதாஸ் நிறோசன் என்பவர் உயிரிழந்துள்ளதுடன், செ.அயந்தன் எனும்... [ மேலும் படிக்க ]

சாதாரண தர செயன்முறை பரீட்சை ஆரம்பம்!

Thursday, October 18th, 2018
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை இன்று(18) ஆரம்பமாகிறது. இந்தப் பரீட்சைகள் இடம்பெறும் காலங்களில் பாடசாலைகள் மூடப்படமாட்டாது எனவும், அடுத்த வார முதல்... [ மேலும் படிக்க ]

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பதவியிலிருந்து நீக்கம்!

Thursday, October 18th, 2018
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவினை பதவியில் இருந்து இடைநிறுத்துமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார... [ மேலும் படிக்க ]

பிரதமர் இந்தியா விஜயம்!

Thursday, October 18th, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(18) இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவர் நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது... [ மேலும் படிக்க ]

குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு!

Thursday, October 18th, 2018
2021 ஆம் ஆண்டில் குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பொன்றை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை... [ மேலும் படிக்க ]