Monthly Archives: October 2018

எமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர மொழிகளிலும் தேர்ச்சியுற்றவர்களாக உருவாக வேண்டும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Saturday, October 20th, 2018
எமது மாணவர்கள் தாய்மொழியான தமிழ் மொழியுடன் பூகோளப் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் ஆங்கில மொழியுடன் இதர பல மொழிகளையும் திறம்பட கற்று தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கவேண்டும் என... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்!

Saturday, October 20th, 2018
அபுதாபியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 373 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கைது செய்ய முற்பட்டதா? – திறந்த நீதிமன்றில் ஓடிவந்து பெண் முறைப்பாடு!

Saturday, October 20th, 2018
யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் தாக்கியமை மற்றும் கைது செய்ய முற்பட்டமை தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும்... [ மேலும் படிக்க ]

பஞ்சாப்  ரயில் விபத்து: செல்பி மோகஆம காரணம் என தகவல்!

Saturday, October 20th, 2018
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தசரா கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற ரயில் விபத்திற்கு செல்பி மோகமே காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் தெரிவித்துள்ளனர். அமிர்தசரசில் தசரா... [ மேலும் படிக்க ]

சிறுநீரகத்தின் விலை 5 இலட்சம் ரூபா: இலக்கு வைக்கப்படும் வறிய மக்கள்!

Saturday, October 20th, 2018
வறிய மக்களின் சிறுநீரகங்களை விலைபேசும் பாரிய மோசடி வேலைத்திட்டமொன்று மாத்தளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அதிகார வர்க்கத்தினர் துரித கவனம் செலுத்துவது... [ மேலும் படிக்க ]

தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் மத்திய நிலையம்!

Saturday, October 20th, 2018
புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் மத்திய நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

28 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள்: அமைச்சரவை அனுமதி !

Saturday, October 20th, 2018
வடக்கு, கிழக்கில் மீள்குடியமர்ந்த குடும்பங்களுக்கு தலா 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா மதிப்பிலான 65 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தில் முதல் கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை... [ மேலும் படிக்க ]

மறுவாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு!

Saturday, October 20th, 2018
மறுவாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளை அரச நியமனங்களுக்குள் உள்ளீர்க்கும் நோக்கில் பெயர் விபரங்கள் பிரதேச செயலர் பிரிவுகளில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மறுவாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளை... [ மேலும் படிக்க ]

கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தை மக்கள் இனியும் தவறவிடக் கூடாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, October 19th, 2018
கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் தவறவிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்காலங்களிலும் வடக்கு மாகாண சபையை கைப்பற்றுவர்களேயானால் மக்கள் இன்றும் பாரிய... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக ACC  2014 ஆண்டு அணி மாணவர்கள் பாராட்டு!

Friday, October 19th, 2018
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் எமக்கு தொழில் வாய்ப்பு பெற்றுத் தந்ததுடன் அத்துறையில் எமது நியமனத்தை நிரந்தரமாக உறுதி செய்து தந்து எமக்கு சமூகத்தில் சிறந்ததொரு வாழ்வியல் நிலையை... [ மேலும் படிக்க ]