Monthly Archives: October 2018

வவுனியாவில் இடமாற்றமின்றி 30 ஆசிரியர்கள் – உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Monday, October 22nd, 2018
வவுனியா வடக்குக் கல்வி வலயப் பிரிவில் குறிக்கப்பட்ட பாடசாலைகளில் மட்டும் 30 ஆசிரியர்கள் 10 வருடங்களுக்கு மேலாக இடமாற்றமின்றிக் கடமையாற்றுகின்றனர் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம்... [ மேலும் படிக்க ]

ஜொலிஸ்ரார் அணி கிண்ணம் வென்றது!

Monday, October 22nd, 2018
கே.ஸி.ஸி.ஸி விளையாட்டுக் கழகம் நடத்தும் கே.ஸி.ஸி.ஸி வெற்றிக் கிண்ணத்திற்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் ஜொலிஸ்ரார் அணி கிண்ணம் வென்றது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத்... [ மேலும் படிக்க ]

வடக்குக் கல்வி அமைச்சால் பாடசாலைக்கு ஆபத்து:  அதிர்ச்சியில்  கல்விப்புலம்!

Monday, October 22nd, 2018
வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு இயங்கும் நிலம் தமக்குரித்தானது என்றும் அதனை மீள ஒப்படைக்குமாறு இலங்கைத் திருச்சபையினர் கல்வி அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

வாளுடன் கடைக்குள் புகுந்து அடித்துநொருங்கி அட்டூழியம் – உப்புமடச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்!

Monday, October 22nd, 2018
மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட குழு பலசரக்குக் கடை மற்றும் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி என்பவற்றை அடித்து நொருக்கித் தப்பிச் சென்றது. இந்தச்... [ மேலும் படிக்க ]

இணுவில் பகுதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Monday, October 22nd, 2018
புதிய எல்லை நிர்ணயத்தின் பிரகாரம் இணுவில் கிழக்கு பகுதியின் ஒரு பகுதி நல்லூர் பகுதியுடன் சேர்க்கப்படுவதை எதிர்த்து குறித்த பிரதேச மக்கள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

பனைவிதை நடுகையும், கருத்தாடலுக்குமான அழைப்பு!

Monday, October 22nd, 2018
வருடம் தோறும் மக்களின் தேவைகருதி பனைவளம் தறிக்கப்படுகின்றது. தறிக்கப்படும் பனைகளுக்குப் பதிலாக மீள்நடுகை செய்து எமக்குரிய பனைவளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பனை... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர் 464 பேருக்கு நியமனங்கள்!

Monday, October 22nd, 2018
புதிதாக 464 கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.  இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவம் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. அண்மையில் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின்... [ மேலும் படிக்க ]

சவுதி பத்திரிகையாளர் கொலை: வெளிப்படையான விசாரணை வேண்டும் – ஐரோப்பிய கூட்டமைப்பு !

Monday, October 22nd, 2018
இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்தில் காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார். இதை 17 நாட்களுக்கு பிறகு சவுதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால்,... [ மேலும் படிக்க ]

டயலொக் சம்பியன் லீக் உதைபந்தாட்டப் போட்டி!

Monday, October 22nd, 2018
நாட்டின் முக்கிய உதைபந்தாட்ட போட்டியின் டயலொக் சம்பியன் லீக் உதைபந்தாட்டப் போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம்,... [ மேலும் படிக்க ]

அதிர்ச்சியில் கைப்பேசி பாவனையாளர்கள்!

Monday, October 22nd, 2018
கடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன் டொலர்கள் நஷ்டஈடு செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. தனது அன்ரோயிட் இயங்குதளத்துடன் பயனர்களின் அனுமதியின்றி தனது ஏனைய... [ மேலும் படிக்க ]