Monthly Archives: October 2018

125 ஆசிரியர்கள் கடத்தல் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்!

Wednesday, October 24th, 2018
ஆப்கானிஸ்தான் நாட்டில் கஜினி மாவட்டத்தில் சுமார் 600 பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகளுக்கு பாடம் நடத்த சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்கள்... [ மேலும் படிக்க ]

கிடைத்த சந்தர்ப்பத்தை என்னை தெரிவுசெய்த மக்களுக்காக பயன்படுத்தியுள்ளேன் – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் வை.தவநாதன்

Wednesday, October 24th, 2018
மாகாணசபை முறைமையை எதிர்த்தவர்களாலும், ஏற்றுக்கொள்ளாதவர்களாலும் மாகாண நிர்வாகத்தை திறம்பட நடத்த முடியாது. அத்துடன் கட்சித் தலைமையை நிராகரித்து செயற்படும் உறுப்பினர்கள் சிலர் இந்த... [ மேலும் படிக்க ]

வல்லவர்களின் கையில் ஆட்சியதிகாரம் இருந்திருந்தால் வடக்கு மக்களின் வாழ்வியலுடன் அரசியலுரிமையையும் வெற்றிகண்டிருக்க முடியும் –  வை.தவநாதன்!

Wednesday, October 24th, 2018
வல்லவர்களின் கையில் வடமாகாண ஆட்சியதிகாரம் கிடைத்திருந்தால் இந்த புல் ஆயுதத்தை கொண்டே எமது மக்களின் வாழ்வியல் அபிவிருத்தியையும், அரசியல் உரிமையையும் முன்னோக்கி நகர்த்தியிருக்க... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டி தொடர்பில் பொலிஸாருக்கு  வழங்கப்பட்ட அதிகாரம்?

Wednesday, October 24th, 2018
முச்சக்கரவண்டிகளில் மீற்றர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயத்தை பின்பற்றாத முச்சக்கரவண்டிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு... [ மேலும் படிக்க ]

600 வருடங்கள் பழமை வாய்ந்த புரதான பொருட்கள் அல்லைப்பிட்டியில் கண்டுபிடிப்பு!

Wednesday, October 24th, 2018
  600 வருடங்கள் பழமை வாய்ந்த களிமண் மட்பான்ட தூண்கள் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில், மேற் கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வின்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பு சபை நாளை கூடுகிறது!

Wednesday, October 24th, 2018
அரசியலமைப்பு சபை சபாநாயகர் தலைமையில் நாளை நண்பகல் 12.00 மணியளவில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளது. அரசியல் அமைப்பு சபைக்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா எம்.பி.யின் முயற்சியால் வடக்கில் அறிமுகமாகிறது தளக்கட்டு பந்தாட்டம் : பயிற்றுவிப்பு ஒருங்கிணைப்பாளர் சிந்தன் டி சில்வா!

Tuesday, October 23rd, 2018
தளக்கட்டு பந்தாட்டத்தை வடக்குக்கு கொண்டு வருவதற்கு பெரும்பங்காற்றியவர் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ டக்ளஸ் தேவானந்த அவர்களே . அவரது முயற்சியின் பயனாகவே வடக்கில் 600 மாணவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அதிசயத்தில் ஆபத்து: அதிர்ச்சியில் மக்கள்!

Tuesday, October 23rd, 2018
கொழும்பில் நிர்மாணிக்கப்படுகின்ற தாமரை கோபுரத்தின் பல இடங்களில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாமரை வடிவத்தில் நிறைவடைந்துள்ள பகுதிகளில் உள்ள கண்ணாடிகளில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

Tuesday, October 23rd, 2018
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு -20 தலைமை திசரவுக்கு  !

Tuesday, October 23rd, 2018
சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் 06ம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு ௲ 20 போட்டிக்கான இலங்கை குழாம் இலங்கை கிரிகெட் நிறுவனத்தினால்... [ மேலும் படிக்க ]