Monthly Archives: July 2018

நெல்லைக் கூடிய விலையில் கொள்வனவு செய்ய முயற்சி!

Sunday, July 1st, 2018
பெரும்போக நெல் அறுவடையின் போது நாட்டரிசி  நெல் ஒரு கிலோகிராம் 38 ரூபாய்க்கும் சம்பா அரிசி நெல் ஒரு கிலோகிராம் 42 ரூபாய்க்கும்  கொள்வனவு செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளவதற்கு... [ மேலும் படிக்க ]

அமெரிக்க பொருட்களுக்கு வரியை அதிகரித்தது கனடா!

Sunday, July 1st, 2018
கனடா மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்றும் ஏற்கெனவே... [ மேலும் படிக்க ]

நாம் அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது மக்கள் சுதந்தரமாக வாழ்வதற்கே அன்றி நாம் சுகபோகங்களை அனுபவிப்பதற்கல்ல – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Sunday, July 1st, 2018
ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி அரசியல் சுகபோகங்கள் காண்பது எமது நோக்கமல்ல. மக்கள் நாளாந்தம் எதிர்கொண்டுவரும் அவலங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் மீட்டு நிம்மதியான ஒரு வாழ்வியல்... [ மேலும் படிக்க ]

சிறந்த அரசியல் சூழ்நிலை உருவாக்கப்படும் போதுதான் சமூக சீரழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, July 1st, 2018
சரியான ஒரு அரசியல் தலைமை இணங்காணப்பட்டு சிறந்த ஒரு அரசியல் சூழ்நிலை உருவாக்கப்படும் போதுதான் தற்போது தமிழ் பிரதேசங்களில் அதிகரித்துள்ள சமூக சீரழிவுகளைக் கட்டுப்படுத்துவதுடன்... [ மேலும் படிக்க ]

பலாலி புனித செபஸ்ரியார் ஆலயத்தின் வருடாந்த பூசை வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி பெற்றுத்தருமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Sunday, July 1st, 2018
பலாலி புனித செபஸ்ரியார் ஆலயத்தின் வருடாந்த பூசை வழிபாடுகளை இம்முறை குறித்த ஆலயத்திலேயே மேற்கொள்வதற்கு அனுமதி பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தூரநோக்குள்ள முன்னெடுப்புக்களை மேற்கொள்வதனூடாகவே பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் – வேலணையில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, July 1st, 2018
மக்களின் தேவைகளை அறிந்து சிறப்பானதும் தூரநோக்குள்ளதுமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதனூடாகவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும். அந்தவகையில் எமது... [ மேலும் படிக்க ]

வெள்ளை மாளிகையை நோக்கி பிரமாண்ட பேரணி!

Sunday, July 1st, 2018
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி அமெரிக்காவில் நுழையும் அகதிகளையும் அவர்களின் குழந்தைகளையும் பிரித்து வைக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

போர் நிறுத்தத்தை நீட்டிக்க தயார் – ஆப்கானிஸ்தான் அதிபர்!

Sunday, July 1st, 2018
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தன்வசம் வைத்துள்ள தலிபான் அரசை கவிழ்க்க போராடி வருகிறது.... [ மேலும் படிக்க ]

உயர்தர மாணவர்களுக்கு TAB – கல்வி அமைச்சர்!

Sunday, July 1st, 2018
நாட்டின் அனைத்து உயர்தர மாணவர்களுக்கு இலவச  டெப் கணினி வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இதற்கமைவான ஆலோசனைகளை கல்வி... [ மேலும் படிக்க ]