Monthly Archives: July 2018

தொற்றாநோயால் பாதிக்கப்படுவோர் தொகை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!

Tuesday, July 3rd, 2018
நாட்டில் தொற்றா நோய்களினால் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றாநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 9500... [ மேலும் படிக்க ]

புகையிரதங்களில் பாதுகாப்பு அதிகாரிகள்!

Tuesday, July 3rd, 2018
சிவில் உடையில் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். புகையிரதங்களில்... [ மேலும் படிக்க ]

சிறுவர் பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்கு அங்கத்தவர்கள் இணைப்பு !

Tuesday, July 3rd, 2018
சிறுவர்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்துக்கான அங்கத்தவர்களை கிராம அலுவலர் மட்டத்தில் இருந்து இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிற்போடப்பட்டால் பதவி விலகுவேன் : மகிந்த!

Tuesday, July 3rd, 2018
ஆயுட்காலம் முடிவடைந்துள்ள மாகாணசபைகளின் தேர்தல்களை இந்த வருட இறுதிக்குள் நடத்திவிடவேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இருப்பினும் மாகாணசபை தேர்தல்களை... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் இளைஞர்கள் தொழில்துறை முயற்சிகளில் ஈடுபட வட்டியில்லா கடன்!

Tuesday, July 3rd, 2018
பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் 20 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் தொழிற்துறையில் ஈடுபடுவதற்கான வட்டியில்லா கடனை வழங்குவதற்கு அரசு முன்வந்துள்ளது. என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா என்ற... [ மேலும் படிக்க ]

தரம் 1 க்கு 10 ஆம் திகதிவரை விண்ணப்பிக்கலாம்- கல்வியமைச்சு!

Tuesday, July 3rd, 2018
அடுத்த வருடம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேரத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வியமைச்சு... [ மேலும் படிக்க ]

மனித செலவீனத்தைக் கட்டுப்படுத்தும் முறைமை உருவாக்கப்படும் – பிரதமர்

Tuesday, July 3rd, 2018
2019 ஆம் ஆண்டில் தற்போதைய நிலையை விட மனித செலவீனத்தைக் கட்டுப்படுத்தும் முறைமை உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய பொருளாதாரம் ஒன்றை உருவாக்குவதற்கு... [ மேலும் படிக்க ]

முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் கடற்தொழிலுபகரணங்கள் வழங்கிவைப்பு!

Monday, July 2nd, 2018
வறிய நிலையில் வாழும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் தனது மாநகரசபை... [ மேலும் படிக்க ]

யாழில் மாணவன் மாயம் : கண்டால் உடன் அறிவிக்கவும்!

Monday, July 2nd, 2018
காரைநகர் கொள்ளடைப்பைச் சேர்ந்த 15 வயதுடைய கோவிந்தராசா விஸ்ணு என்ற மாணவன் காணாமல் போயுள்ளார். இந்த மாணவனை நேற்று மாலை 4.00 மணியில் இருந்து காணவில்லை என அவரது பெற்றோர்... [ மேலும் படிக்க ]

தேசியமட்ட சைக்கிளோட்டத்தில் சாதித்த வடக்கு வீராங்கனைகள்!

Monday, July 2nd, 2018
பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட சைக்கிளோட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் 10 இடங்களுக்குள் வடமாகாண வீராங்கனைகள் நால்வர் இடம்பிடித்தனர். திருகோணமலையில் நேற்றுமுன்தினம்... [ மேலும் படிக்க ]