Monthly Archives: July 2018

திட்டமிட்டபடி ஆசிரியர்களின் போராட்டம்!

Tuesday, July 3rd, 2018
நாளைய தினம் திட்டமிட்டபடி போராட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வியை பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியம் எச்சரித்துள்ளது. அந்த ஒன்றியத்தை அங்கத்துவப்படுத்தும் இலங்கை ஆசிரியர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் விவசாய திட்டங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசனை!

Tuesday, July 3rd, 2018
சுற்றுச்சூழலுக்கு ஏற்ப விவசாய திட்டங்களை இலங்கையில் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பொருளாதார மற்றும் கொள்கை உருவாக்கும்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை!

Tuesday, July 3rd, 2018
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த கப்பல் சேவையை ஆரம்பிப்பது பற்றி ஆராயும் நோக்கில் இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைவரும் ஒன்றிணையவேண்டும் – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் குலகௌரி!

Tuesday, July 3rd, 2018
கடந்த காலத்தில் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்தபோது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் வடக்கில் சிறுவர் மற்றும் பெண்களது பாதுகாப்புக்காக,... [ மேலும் படிக்க ]

பாடசாலை நாளை இயங்கும் : கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு!

Tuesday, July 3rd, 2018
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் புதன்கிழமை மூடப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

வடகொரியா செல்லும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்!

Tuesday, July 3rd, 2018
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ நாளை மறுதினம் வடகொரியா செல்ல உள்ளார். அவர் இதன்போது வடகொரிய தலைவரை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

விம்பிள்டன் டென்னிஸ் – பெடரர், மரின் சிலிச் வெற்றி!

Tuesday, July 3rd, 2018
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), உலக தரவரிசையில் 57-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் டுசன்... [ மேலும் படிக்க ]

டினாவுவான் நகர மேயர் சுட்டுக்கொலை –  பிலிப்பைன்சில் சம்பவம்!

Tuesday, July 3rd, 2018
பிலிப்பைன்சில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மேயரை மர்ம நபர் சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்தது. பிலிப்பைன்சின் தெற்கு மணிலாவின் டினாவுவான் நகர மேயர் ஆன்டினோ ஹாலாலி, இவர் போதை மருந்து... [ மேலும் படிக்க ]

சிறையிலிருந்து ஹெலிகாப்டரில் தப்பிய கொள்ளையர் – பிரான்ஸில் சம்பவம்!

Tuesday, July 3rd, 2018
பிரான்ஸ் சிறையிலிருந்த கொள்ளைக் கும்பல் தலைவரை ஹெலிகாப்டரில் வந்த கும்பல் மீட்டுச்சென்றது. பிரான்சில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய நபர் ரெடோயின் பாயித், 46. 25 ஆண்டுகள் சிறை... [ மேலும் படிக்க ]

குகைக்குள் சிக்கிய சிறுவர்: மீட்பு பணியில் ஆயிரம் வீரர்கள்!

Tuesday, July 3rd, 2018
தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக்கொண்ட 12 சிறுவர்களை மீட்க ஆயிரக்கணக்கான வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.தாய்லாந்தின் மா சே நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. 10 கி.மீ நீளம் உள்ள இந்த குகை... [ மேலும் படிக்க ]