Monthly Archives: July 2018

மலேசிய முன்னாள் பிரதமர் பிணையில் விடுதலை!

Wednesday, July 4th, 2018
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆட்சியை இழந்து 2 மாதங்களின் பின்னர், அவர் ஊழல் மற்றும் அதிகார... [ மேலும் படிக்க ]

யாழில் உடன் அமுலுக்கு வரும் வகையில் விடுமுறைகள் ரத்து!

Wednesday, July 4th, 2018
யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினது விடுமுறைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இந்த... [ மேலும் படிக்க ]

வடக்கில் மாவட்ட அரச அதிபர்கள் மாற்றம்!

Wednesday, July 4th, 2018
மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட அரச அதிபர் பதவிக்கு புதிதாக இருவரை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நியமித்துள்ளது. இதற்கமைய நிந்தாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய எஸ்.எல்.முகமட் ஹனீபா... [ மேலும் படிக்க ]

யாழில் தனுரொக் குழு உறுப்பினர் வீட்டில் ஆவா குழு : 15 வயது சிறுமி வைத்தியசாலையில்!

Wednesday, July 4th, 2018
தெல்லிப்பழையில் வீடு ஒன்றுக்குள் புகுந்து ஆவா குழுவினர் நடத்திய தாக்குதலில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக வடமாகாணத்திற்கு... [ மேலும் படிக்க ]

சிறிய எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைப்பு!

Wednesday, July 4th, 2018
5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின்... [ மேலும் படிக்க ]

மீனவ பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை!

Wednesday, July 4th, 2018
இலங்கை, இந்திய மீன்பிடித்துறை கூட்டு குழு மற்றும் அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தைகள் இந்த மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ளன. இந்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் இதனைத்... [ மேலும் படிக்க ]

நுண்கடன் பாதிப்பு – பாதுகாப்பதற்கான திட்டம் விரைவில்!

Wednesday, July 4th, 2018
நுண்கடன் திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு , கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண மக்களை பாதுகாப்பதற்கான திட்ட அறிவிப்பை மத்திய வங்கி இந்த மாதம் வெளியாக்கவுள்ளது. இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கொள்வனவாளர்கள் பணம் வழங்குவதில்லை – கால்நடையாளர்கள் கவலை !

Wednesday, July 4th, 2018
கிளிநொச்சி அக்கராயனில் பால் கொள்வனவில் ஈடுபடுபவர்கள் ஒழுங்காக பணம் வழங்குவதில்லை என கால்நடை வளர்ப்பாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி நகரிலிருந்து அக்கராயன்,... [ மேலும் படிக்க ]

முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு போட்டிப் பரீட்சை!

Wednesday, July 4th, 2018
வடக்கு மாகாண பொதுச்சேவையின் மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் 3 பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையானது எதிர்வரும் 2018.07.14 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

அதிபர் சேவையைச் சேர்ந்தோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Wednesday, July 4th, 2018
யாழ் வலயத்திற்குட்பட்ட கீழ் குறிப்பிடப்படும் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள அதிபர் வெற்றிடங்களுக்கு யாழ் வலயத்தில் கடமையாற்றும் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்தே வகை – 11, வகை – 111... [ மேலும் படிக்க ]