Monthly Archives: July 2018

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுற்றுலாத்துறைத் திணைக்களம்!

Tuesday, July 10th, 2018
இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக துறைசார் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஜுன் மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப்... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கோரப்படும் தகவல்களை வழங்க இழுத்தடிப்பு!

Tuesday, July 10th, 2018
வவுனியா நகரசபையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கோரப்படும் தகவல்களுக்கு உரிய காலப்பகுதியில் வழங்கப்படுவதில்லை என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும்... [ மேலும் படிக்க ]

நல்லிணக்கத்தைக் குழப்புவோர் படை முகாமுக்குள் நுழையத் தடை – இராணுவம்!

Tuesday, July 10th, 2018
நல்லிணக்கச் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படுவோரை தமது முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று இலங்கை இராணுவம் முடிவு செய்துள்ளது. அத்தகையவர்கள் பங்கேற்கும்... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபர் 05 ஆம் திகதி புதிய வாக்காளர் பட்டியல்!

Tuesday, July 10th, 2018
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 05 ஆம் திகதி புதிய வாக்காளர் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு வீடமைப்புக்காக 300 கோடி ரூபா நிதி!

Tuesday, July 10th, 2018
தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டில் அரசாங்கம் ஆயிரம் கோடி ரூபா செலவிட்டுள்ளது. இதில் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு 300 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியப் பதிவிற்கான கால எல்லை 31 ஆம் திகதியுடன் நிறைவு!

Tuesday, July 10th, 2018
அனாதைகள் மற்றும் விதவைகள் ஓய்வூதியம் கொடுப்பனவு முறையின் கீழ், மீள பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால எல்லை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதுவரையில் மூன்று இலட்சத்து 80... [ மேலும் படிக்க ]

கணக்காய்வுத் திணைக்களத்திற்குப் பதில் கணக்காய்வு அலுவலகம்!

Tuesday, July 10th, 2018
கணக்காய்வுத் திணைக்களத்திற்குப் பதிலாக அரசாங்கத்தின் கணக்காய்வு அலுவலகம் அமைக்கப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்ப கல்வி திறனை விருத்தி செய்ய விசேட திட்டம்!

Tuesday, July 10th, 2018
ஒபெக் நிதியத்தின் உதவியின் மூலம் நாட்டின் தொழில்நுட்ப கல்வி மற்றும் திறனை விருத்தி செய்யும் விசேட திட்டமொன்று அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இதற்கு 50 மில்லியன் டொலர் நிதியுதவி... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் சரத் அமுனுகம

Tuesday, July 10th, 2018
வட மாகாணத்தில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி திறன்கள் அபிவிருத்தி தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் சரத் அமுனுகம... [ மேலும் படிக்க ]

2016 இல் 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தல் – அதிர்ச்சி தகவல்!

Tuesday, July 10th, 2018
இந்தியாவில், கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டும் 54 ஆயிரத்து 723 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இதில் 40.4 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குழந்தை கடத்தல்... [ மேலும் படிக்க ]