Monthly Archives: July 2018

யாழ் இளைஞர், யுவதிகளுக்கும் மாபெரும் தொழிற்சந்தை !

Thursday, July 19th, 2018
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் மற்றும் தொழிற்பயிற்சி... [ மேலும் படிக்க ]

கை விடப்படுமா காலி சர்வதேச மைதானம்!

Thursday, July 19th, 2018
காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தாமல் விடுவது குறித்து தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை என தெற்கு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மைதானம் யுனெஸ்கோ... [ மேலும் படிக்க ]

ஆபத்தான நாட்டுப் பட்டியலில் இலங்கை முன்னிலை!

Thursday, July 19th, 2018
உலக காலநிலை மாற்றம் தொடர்பான அவதான சுட்டெண்ணில் இலங்கை தொடர்ந்தும் நான்காவது இடத்தில் உள்ளதாக ஜேர்மன் வொச் என்ற சர்வதேச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கைக்கமைய 2016ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

அரிசி நுகர்வு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

Thursday, July 19th, 2018
நாட்டு மக்களின் அரிசி நுகர்வில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் பொழுது தனிநபர் அரிசி நுகர்வானது 46 கிலோ கிராமினால்... [ மேலும் படிக்க ]

247 மரண தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

Thursday, July 19th, 2018
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 247 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கியுள்ளதாக நீதி அமைச்சின் 2017 ஆம் ஆண்டுக்கான நீதித்துறை செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் மக்களோடு வாழ்ந்தவர்கள் நாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!!

Wednesday, July 18th, 2018
இலங்கை - இந்திய ஒப்பந்தத்துடன் ஆயுதப் போராட்டத்தினைக் கைவிட்டு. ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள் பிரவேசித்திருந்த எமக்கிருந்த பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக, அரச பாதுகாப்பினைப்... [ மேலும் படிக்க ]

உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் மக்களோடு வாழ்ந்தவர்கள் நாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, July 18th, 2018
இலங்கை - இந்திய ஒப்பந்தத்துடன் ஆயுதப் போராட்டத்தினைக் கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள் பிரவேசித்திருந்த எமக்கிருந்த பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக, அரச பாதுகாப்பினைப்... [ மேலும் படிக்க ]

எமது அரசியல் கொள்கைக்குள் பிரிவினைக்கு இடமில்லை – டக்ளஸ் தேவானந்தா எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, July 18th, 2018
சாத்தியமற்றவை என எவை எல்லாம் தெரிகின்றனவோ, அவற்றின் பின்னால் ஓடிக் கொண்டு, அடுத்த தேர்தல் வரை காலத்தைக் கடத்துவதே சில தமிழ் அரசியல் வாதிகளின் கொள்கையாக இருக்கின்ற நிலையில், வடக்கு,... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Wednesday, July 18th, 2018
வடக்கு மாகாணத்தில் எமது மக்கள் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பொதுவாகவே இந்த நாட்டில் இன்று சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

காணி விடுவிப்பில் அரசின் செயற்பாடு மந்தமானது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, July 18th, 2018
கடந்த காலங்களில் எமது மக்களின் சொந்த காணி, நிலங்களில் சுமார் 18 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணி, நிலங்களை, கட்டிடங்களை விடுவிப்பதற்கு எங்களால் இயலுமாக இருந்;தது. அந்த செயற்பாட்டினை... [ மேலும் படிக்க ]