Monthly Archives: July 2018

க.பொ.த உயர்தர பரீட்சை அனுமதி அட்டை அனுப்பும் நடவடிக்கை நிறைவு!

Friday, July 20th, 2018
க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் பரீட்சாத்திகளுக்கான பரீட்சை அனுமதி பத்திரம் அனுப்பும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Friday, July 20th, 2018
உத்தியோகபூர்வ விஜயமாக ரோம் நாட்டுக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளார். கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் ரோம் இற்கு பயணம்... [ மேலும் படிக்க ]

குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் வீடு திரும்பினர்!

Friday, July 20th, 2018
தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பினர். குகைக்குள் இருந்து காப்பாற்றப்பட்டது, ஓர் அதிசயமான சம்பவம் என்று அவர்கள்... [ மேலும் படிக்க ]

கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த விவகாரத்தில் பதிலளித்த சுந்தர் பிச்சை!

Friday, July 20th, 2018
ஐரோப்பிய கூட்டமைப்பு கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த விவகாரத்துக்கு, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளார். கூகுள் நிறுவனம் ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் நாயகன் : SSC மைதானத்தின் வரலாற்று சாதனை!

Friday, July 20th, 2018
சுற்றுலா தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் இந்த போட்டி இடம்பெறும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் இணையும் ஏபி டி வில்லியர்ஸ் !

Friday, July 20th, 2018
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் தலைவர் மற்றும் துடுப்பாட்ட வீரரான ஏபி டி வில்லியர்ஸ், எதிர்காலத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் ஆலோசகராக... [ மேலும் படிக்க ]

உரம் விநியோகிக்கும் ஏற்பாடுகள் பூர்த்தி – உரப் பிரிவின் செயலக பணிப்பாளர்!

Friday, July 20th, 2018
பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரம் போதுமான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதாக உரப் பிரிவின் செயலக பணிப்பாளர் ஜி.புஷ்பகுமார தெரிவித்துள்ளார். சிறுபோகத்திற்கான உர விநியோகம்... [ மேலும் படிக்க ]

பிரதமர் தலைமையில் யாழில் அபிவிருத்தி திட்டங்கள்!

Friday, July 20th, 2018
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாளை மற்றும் நாளை மறுதினம்... [ மேலும் படிக்க ]

இலங்கையிடம் நிதி பெற்ற வட அயர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்!

Friday, July 20th, 2018
இலங்கை அரசாங்கத்திடம் இருந்து நிதிபெற்ற குற்றத்துக்காக, வட அயர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பெய்ஸ்லி ஜுனியர், 10 நாட்களுக்கு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த நாட்டின்... [ மேலும் படிக்க ]

அதிநவீன முச்சக்கர வண்டிகள் அறிமுகம்!

Friday, July 20th, 2018
இலங்கையில் புதிய வகை முச்சக்கர வண்டியொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பால், மீன் மற்றும் மரக்கறி உட்பட இயற்கையான தயாரிப்புகளை கொண்டு செல்வதற்கான குளிர்சாதன... [ மேலும் படிக்க ]